Home>> Event News
மன்னார் எலுத்தூர் பிரதேசத்தில் வைத்து 2.7 கிலோ கேரளா கஞ்சாவை சட்டவிரோதமாக பரிமாறிக்கொள்ள முயன்ற இரண்டு நபர்களை வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கஜபா கடற்படை தளத்தின் வீரர்களினால் பெப்ரவரி 29 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
01 Mar 2016
மேலும் வாசிக்க >