நிகழ்வு-செய்தி
கடற்படையினரால் கட்டி எழும்ப புது மனைவியல் ஆய்வு கூடம் திறந்த வைத்தினர்.
யாழ்ப்பாணம் மாதகள் நூனூசாய் கல்லூரின் மாணவர்களின் கல்வி மட்டம் இலகு செய்வதற்காக கடற்படையினரால் புதிதாக கட்டி எழும்ப மனைவியல் ஆய்வு கூடம் கட்டிடம் திறந்த விழா நேற்று 22 கடற்படை வட கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல்த சில்வா அவர்களின் தலைமையில் கீழ் திறந்து வைக்கப்பட்டது.
23 Jun 2016
அநுராதபுரம் குளங்கள் பகுதியில் கடற்படை உயிர்பாதுகாப்பு குழுக்கள் உபயோகியுள்ளனர்
கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனைப் படி கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைத்து ஜூன் மாதம் 16 ம் திகதி இருந்து 20 ம் திகதி வரை அநுராதபுரம் பிரதான குளங்கள் பகுதியில் உயிர்பாதுகாப்பு குழுக்கள் உபயோகிபட்டுள்ளனர்.
23 Jun 2016
கதிர்காம்த்திற்கு செல்ல பக்தர்களுக்கு கடற்படையினரினால் உதவி
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் பூஜை பூமியில் யாத்திரை ஈடுபடுகின்ற பக்தர்களுக்கு அப் பயணம் இடைவேலை விருந்மதின பக்தியுடன் அழிக்கப்படும் காணிக்கை கடற்படை வட கிழக்கு கட்டளை தளபதி கொமதோரு சுமித் வீரசிங்க அவர்களின் ஆலோசனை மீது பானம “மஹானாக” நிறுவனத்தில் வீரர்களினால் நேற்று 21 நடவடிக்கை செய்யுள்ளனர்.
22 Jun 2016
இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில் அமைச்சுக்களிடையே 02 புரிந்து ஓப்பந்தங்கள் கைச்சாத்து
இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களம் இணைத்து(Vessel Monitoring System - VMS) இட்டு புரிந்து ஓப்பந்தம் மற்றும் சர்வதேச நீர் நிலை ஆய்வியல் கடல் ஓவியம் வரையில் புரிந்து ஓப்பந்தம் நேற்று 21 கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சுயில் கைச்சாத்திட்டனர்.
22 Jun 2016
அவுஸ்திரேலிய கடற்படையின் ‘பேர்த் கப்பலில் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
நேற்று முன் தினம் 19 ம் திகதி நல்லெண்ண நோக்கில் இலங்கை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் ‘பேர்த் கப்பலில் கட்டளை அதிகாரி கெப்டன் இவான் இங்கம் அவர்கள் இன்று 2கெடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை சந்தித்தார்.
21 Jun 2016
அவுஸ்திரேலிய கடற்படையின் ‘எச்எம்ஏஎஸ் பேர்த் கப்பலில் வரவேற்பு விழா
நல்லெண்ண நோக்கில் 19 ம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் ‘எச்எம்ஏஎஸ் பேர்த் கப்பலில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்துடன் இவ்விழாவில் பிரதான அழைப்பு அததியாக பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து கொண்டார்.
21 Jun 2016
கொதலாவல பாதுகாப்பு பல்கழைக்கலகத்தில் குலத்தலைவர் கடற்படைத் தலபதியுடன் சந்திப்பு
20 Jun 2016
விபத்தில் இருந்த 04 கடல் ஆமைகள் மீள்கப்பட்டன
வட மத்திய கட்டளையின் இ.க.க தம்மென்னாவின் கடற்படவைரர்களினால் கடற்கரை சுத்தம் செய்து இடையில் மீன் வலையில் வீனாக சிக்குப்படுத்திருந்த 04 கடல் ஆமைகள் நேற்று முன் தினம் மீள்கப்பட திரும்பி கடலுக்கு சேர்க்க முடிந்தனர்.
20 Jun 2016
அவுஸ்ரேலியக் கடற்படையின் எச்.எம்.ஏ.எஸ்.பேர்த் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை
நல்லெண்ண அடிப்படையில் அவுஸ்ரேலியக் கடற்படையின் ‘எச்.எம்.ஏ.எஸ் பேர்த்’ எனும் ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்று நேற்று (19) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.வருகை தந்த போர்க்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
19 Jun 2016
சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு 02 மீனவர்கள் கைது
சாம்பூரில் நோர்வே கடற்பரப்பில் சட்டவிரோத வெடி பொருட்கள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் இ.க.க விதுரவின் வீரர்களினால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
18 Jun 2016