சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நாங்கு பேர் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் வீரர்களால் நேற்று (04) திருகோணமலை துறைமுக உள் பகுதி கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நாங்கு பேரை கைதுசெய்யபட்டுள்ளனர்.

கைதுசெய்யபட்ட இவர்களை, 57 கடல் அட்டைகள்,01 படகு 03 ஹப்பிள்கள் மற்றும் நிர் முழ்கி உபகரணங்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதனை அலுவலகத்தின் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.