நிகழ்வு-செய்தி

வடமேற்கு கடலில் கடற்படை மற்றும் கடலோர காவல்படை மேலும் ஒரு கூட்டு நடவடிக்கை

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இன்று (2019 நவம்பர் 14) வடமேற்கு கடலில் நடத்திய கூட்டு நடவடிக்கையில் பீடி இலைகளுடன் நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 Nov 2019

69 வது கடற்படை ஆண்டுவிழா முன்னிட்டு கலுவெல்ல தேவாலயத்தில் கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள்

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டுவிழா 2019 டிசம்பர் 9 ஆம் திகதி காலீ கலுவெல்ல கத்தோலிக்க தேவாலயத்தில் மத வழிப்பாட்டுகள் மற்றும் வேன்ரித் முதியோர் இல்லத்தின் தானம் வழங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

14 Nov 2019

சீன கடற்படைக்கு சொந்தமான "ஷு கே ஷென்" கப்பல் இலங்கை வருகை

சீன கடற்படைக்குச் சொந்தமான "ஷு கே ஷென்" எனும் கடற்படை கப்பல் அதிகாரப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2019 நவம்பர் 14) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

14 Nov 2019

கடற்படை பணியாளர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு திட்டம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் கருத்தின்படி கடற்படை வீரர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு குறித்த தொடர் விழிப்புணர்வு திட்டங்கள் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

14 Nov 2019

16 வது ஆட்சேர்ப்பின் தொழில்நுட்ப பிரிவு கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர கடற்படையின் 16 வது ஆட்சேர்ப்பு தொழில்நுட்ப பிரிவின் 37 கடற்படை வீரர்கள் தனது அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2019 நவம்பர் 13 ஆம் திகதி வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

14 Nov 2019

மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 நவம்பர் 13 ஆம் திகதி கிரிபத்கொடை பகுதியில் கேரள கஞ்சாவுடன் மூன்று பேரை கைது செய்தனர்.

14 Nov 2019

முதன்முறையாக, இலங்கை கடற்படை 50 கடல் மைல் தூரத்தில் கூட்டு கடற்படை பயிற்சியை விமானப்படையுடன் மேற்கொண்டது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து கப்பலுக்கு ஹெலிகாப்டர் மற்றும் போலி மனிதன் (Dummy man) தரையிறக்கும் பயிற்சியொன்று 2019 நவம்பர் 13, அன்று பானதுறை கடல் பகுதியில் மேற்கொண்டுள்ளனர்.

14 Nov 2019