Home>> Event News
இந்திய கடற்படைக் கப்பல் ‘நிரீக்ஷக்’ இன்று (நவம்பர் 25) பயிற்சி வருகைக்காக திருகோணமலை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த கப்பலை கடற்படை மரபுக்கு ஏற்ப இலங்கை கடற்படை அன்புடன் வரவேற்றது.
25 Nov 2019
மேலும் வாசிக்க >