நிகழ்வு-செய்தி
ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழு கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது
ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கர்னல் Brandon Wood தலைமையிலான ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியைப் பயிலும் மாணவர்கள் குழு, 2025 அக்டோபர் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சற்திப்பிற்காக சந்தித்தனர்.
22 Oct 2025
இலங்கைக்கான தாய்லாந்து தூதர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான தாய்லாந்து தூதரான, திரு Paitoon Mahapannaporn அவர்கள் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
22 Oct 2025
எலஹெரவில் கடற்படையால் நிறுவப்பட்ட 03 நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், திருகோணமலை மொரவெவ வடக்கு சிங்களக் கல்லூரி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ அ/திவுல்வெவ கல்லூரி வளாகம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை கிராமத்தில் நிறுவப்பட்ட மூன்று (03) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 அக்டோபர் 14, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் திறந்து வைக்கப்பட்டன.
22 Oct 2025


