நிகழ்வு-செய்தி

கடலில் சட்டவிரோதமாக கடலட்டை பரிமாற்றத்தில் ஈடுபட்ட 2 மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திற்குட்பட்ட கற்பிட்டி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்களால் ஏறம்புகொடெல்ல கரையோர பகுதியில் வைத்து சட்டவிரோதமாக கடலட்டை பரிமாற்றம் செய்துகொண்டிருந்த இரு உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 23) கைது செய்யப்பட்டார்கள்.

24 Aug 2016

கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு படையினரும் இணைந்து கோபாலபுர கடலில் மூழ்கச்சென்ற மூவர் மீட்பு

நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்களும் கரையோர பாதுகாப்பு படையின் உயிர் காப்பு பிரிவினரும் இனைந்து கோபாலபுரத்திற்கு அப்பால் கடலில் மூழ்கச்சென்ற 3 நபர்களை ஆகஸ்ட் 23 ஆம் (2016) திகதியன்று மீட்டனர்.

24 Aug 2016

அதிமேதகு ஜனாதிபதி பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்பு

முப்படையை சார்ந்த விளையாட்டு வீரர்களின் திறமைகளை மெருகூட்டும் வகையில் இரு ஆண்டுகளுககு ஒரு முறை நடத்தப்படும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி – 2016 நேற்று (ஆகஸ்ட் 22) பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நிறைவு பெற்றது.

23 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளைப் பிரதேசத்திற்கு உரித்தான நிலாவெளி, இலங்கை கடற்படைக கப்பல் விஜயபா வின் வீரர்கள், நேற்றைய தினம் (ஆகஸ்ட் 22) நிலாவெளி கடற்பகுதியில் தடை செய்யப்பட வலைகளைப் பயபடுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 22 பேரை கைதுசெய்தனர்.

23 Aug 2016

அனுமதி இன்றி கடலட்டை பிடித்த உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட மண்டைதீவு, கடற்படை கப்பல் வேலுசுமன வின் வீரர்களால் மண்டைதீவு, கல்முனை புள்ளிக்கு அப்பால் கடலில் கடலட்டை பிடித்தலில் ஈடுபட்டிருந்த 2 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 22) கைதுசெயயப்பட்டார்கள்.

23 Aug 2016

அமெரிக்க கடற்படை செயலாளர் திருகோணமலை கடற்படை டொக்யாட் விஜயம்
 

அமெரிக்க கடற்படை செயலாளர் கௌ. ரே மேபஸ் அவர்கள் திருகோணமலையிலுள்ள கடற்படை கப்பல் திருத்தத்தளத்திற்கு (டோக்யாட்) இன்று (ஆகஸ்ட் 22) விஜயம் செய்தார்.

22 Aug 2016

இரண்டாம் கட்ட மேற்கு மாகான ரக்பி செவன்ஸ் போட்டிகளில் கடற்படை அணி சாகசம்
 

இலங்கை கடற்படையின் ரக்பி ‘ஏ’ அணி ஹவ்லொக் ‘ஏ ‘ அணியை 32 க்கு 10 என்ற புள்ளி அடிப்படையில் இலகுவில் வெற்றி கொண்டு மேற்கு மாகான ரக்பி செவன்ஸ் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.

21 Aug 2016

33 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது
 
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட ஊர்காவற்றுறை, இலங்கை கடற்படை கப்பல் காஞ்சதேவ வின் வீரர்களால் 33 கிலோ கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த இருவரை இயகச்சியில் வைத்து இன்று (20) கைதுசெய்யப்பட்டனர்.

20 Aug 2016

கடலில் தத்தளித்த 05 மீனவர்களை கடற்படையினர் மீற்பு
 
 

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறிய பாசெஸ் கலங்கரை விளக்கத்திலிருந்து 168 கடல் மைல்களுக்கப்பால் கடலில்தத்தளித்த05 இலங்கை மீனவர்கள் “எம்வீ ஈடர்னிட்டி” எனும் வணிகக் கப்பலினால் 2016.

20 Aug 2016

இந்திய கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இந்திய கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

19 Aug 2016