நிகழ்வு-செய்தி

இலங்கை கடலில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது
 

அனலைத்தீவிற்கு மேற்கே இலங்கை கடல்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களையும் ஒரு இந்திய மீன்பிடி படகையும் இன்று (9) கைதுசெய்ய இலங்கை கடற்படை, கரையோர பாதுகாப்பு படைக்கு உதவியளித்தது.

09 Aug 2016

பாகிஸ்தான் விமானப்படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் சொஹைல் அமான் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீன்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (8) சந்தித்தார்.

08 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் குச்சவெளி, கடற்படை கப்பல் வலகம்பா வின் கடற்படை வீரர்களால் குச்சவெளி கடலில் கண்ணாடியிலை படகொன்றில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன் பிடியின் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனர்வர்கள் இன்று (7) கைதுசெய்யப்பட்டனர்.

08 Aug 2016

கடற்படை தளபதி வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்கு விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் செயல்பாட்டு தயார் நிலை மற்றும் நிர்வாக செயல்பாடுகளை ஆயுமுகமாக நேற்று (6) அங்கு விஜமொன்றை மேற்கொண்டார்.

07 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட நிலாவெளி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்களால் கும்புறுப்பிட்டி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

07 Aug 2016

இலங்கை கடற்படையின் 226ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 226ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் இருநூற்று என்பத்தொன்பது வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து இன்று (6) பூசா கடற்படை கப்பல் நிபுன வில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

06 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கட்டளையக திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை கடற்படையின் கப்பல் பட்டறை கடற்படையினர் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனைவர்களை கைது செய்தனர்.

05 Aug 2016

முதலாவது பொப்பி மலர் கடற்படைத் தளபதிக்கு அணிவிப்பு
 

பொப்பி மலர் தினத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் இலங்கை கடற்படை சங்கத்தின் ஓய்வுபெற்ற கடற்படைக் கெப்டன் டீஏ விஜகுணவார்தன அவர்களினால் இன்று (4) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

04 Aug 2016

எஸ்எல்டீ ஸ்பீட்அப் சைக்கிள் ஓட்டப்போட்டியில் கடற்படைக்கு சாம்பியன் விருது
 

அண்மையில் நடைபெற்ற எஸ்எல்டீ ஸ்பீட்அப் சைக்கிள் ஓட்டப்போட்டியில் இலங்கை கடற்படையின் சாதாரன மாலுமி தர்ஷன பிரசாத் சம்பியன் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

03 Aug 2016

புதிதாக நியமனம்பெற்ற ஜப்பான் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

புதிதாக நியமனம்பெற்ற இலங்கைக்கான ஜப்பான் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் அட்சுஹிரோ மொரோரே கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (3) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

03 Aug 2016