சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனர்வகள் கடற்படையினரால் கைது
யுத்தத்தில் காயமடைந்த கடற்படை வீரர்களுக்கான விடுமுறை விடுதி தியத்தலாவையில் திறந்துவைப்பு

நாட்டிற்காக யுத்தம் செய்து காயமடைந்த கடற்படை வீரர்களுக்காக இரண்டு விடுமுறை விடுதிகளை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி யமுனா விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் தியத்தலாவையில் வைத்து சனிக்கிழமை (யூலை 30) திறந்து வைக்கப்பட்டது.
01 Aug 2016