நிகழ்வு-செய்தி

கடற்படை டோக்யாடில் புதிதாக நிமானிக்கப்பட்ட ஜெட்டி மற்றும் ஏறி வாயு கொள்கலன் களஞ்சியசாலை திறந்து வைப்பு

திருகோணமலை கடற்படை டோக்யாடில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜெட்டி, கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னையா அவர்களால் 2016 செப்டம்பர் 4ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.

06 Sep 2016

கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் உபகரணங்கள் மீட்பு
 

வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குபட்ட புத்தளம், கடற்படை கப்பல் தம்பபன்னி யின் வீரர்களுக்கு கிடைக்கபெற்ற தகவலை கொண்டு பின்கட்டிய எனும் பிரதேசத்தில் வைத்து ஒரு தொகை கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் உபகரணங்கள் நேற்று (செப்டம்பர் 4) கைப்பற்றப்பட்டன.

05 Sep 2016

பள்ளிமுனையில் 2.24 கிலோ ஹெராயினுடன் 6 நபர்கள் கடற்படையினரால்
 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் பள்ளிமுனை பகுதியில் வைத்து 2.24 கிலோ ஹெராயினுடன் 5 இலங்கையர்களும் ஒரு இந்திய பிரஜையும் இன்று மாலை (செப்டம்பர் 3) கைது செய்யப்பட்டனர்.

04 Sep 2016

கோபாலபுரம் கடலில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படையினரால் மீட்பு
 

நிலாவெளி, இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து கோபாலபுரம் கடற்பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை நேற்றைய தினம் (செப்டம்பர், 03) மீட்டனர்.

04 Sep 2016

2 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது
 

காங்கேசன்துறையிலுள்ள கடற்படை கப்பல் உத்தர மற்றும் ஊர்காவத்துரையிலுள்ள கடற்படை கப்பல் காஞ்சதேவ வின் வீரர்களால் 2 கிலோ கேரள கஞ்சாவை பரிமாற்றம் செய்வதில் ஈடுபட்ட 2 நபர்களை சாவகச்சேரி பகுதியில் வைத்து நேற்று (செப்டம்பர் 2) கைது செய்யப்பட்டார்கள்.

04 Sep 2016

கெபிதிகொல்லேவையில் கடற்படையினரால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பு
 

விவசாய சமூகத்தினரிடையே சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கெபிதிகொல்லேவை கோனஹத்தெனவையில் நேற்று (செப்டம்பர் 2), வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ அவர்களால் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

03 Sep 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வேக தாக்குதல் படகுகளான பி 4444 மற்றும் பி 4445 ஆகியவற்றின் வீரர்களால் கொக்குதுடுவை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 2) கைது செய்யப்பட்டார்கள்.

03 Sep 2016

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களின் போது கடற்படையினரால் நேற்று (செப்டம்பர் 1) கைது செய்யப்பட்டார்கள்.

02 Sep 2016

அனுமதிக்கப்பட்ட தூரத்தை மீறி கடலட்டை பிடித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் விரைந்து தாக்கும் படகு பீ 436 வீரர்களினால் வலயானைக்குளம் கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட தூரத்தை மீறி கடலட்டை பிடித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் இன்று (செப்டம்பர்.01) கைது செய்யப்பட்டனர்.

02 Sep 2016

அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 7 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

உரிய அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 7 பேரை வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திற்குட்பட்ட காங்கேசன்துறை, கடற்படை கப்பல் உத்தர வின் வீரர்களினால் நேற்று (ஆகஸ்ட் 31).

01 Sep 2016