நிகழ்வு-செய்தி

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவின் வடமேற்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் மற்றும் 03 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு (21) மாலை கைதுசெய்யபட்டது.

21 Dec 2016

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த 09பது வாணிகக் கப்பல்கலுக்கு கடற்படையின் உதவி

கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த வாணிகக் கப்பல்கலின் நடவடிக்கைகளை ஒழுங்காக செயல்படுவதுக்கு அங்கு உள்ள கடற்படை உருபினர்கள் பெரும் ஆதரவு கொடுக்கிரார்கள்.

21 Dec 2016

தேசிய பாய்மர படகுகள் போட்டியில் பல வெற்றிகள் கடற்படைக்கு

தேசிய பாய்மர படகு கூட்டமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2016 தேசிய பாய்மர படகு போட்டி கடந்த 17 மற்றும் 18 திகதிகளில் பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது.

21 Dec 2016

ஆபத்தான நிலையில் இருந்த 06 மீனவர்கள் மீட்பு

தங்காலை மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடிக்க புறப்பட்ட “இஷானி 1” மீன்பிடி படகு இன்று (21) காலை வர்த்தக கப்பலில் மோதி விபத்தானது.

21 Dec 2016

இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனு நிருவனத்தின் புதிதாக கட்டப்பட்ட 08 மாடி அதிகாரி குடியிருப்பு திறக்கப்பட்டது

வெலிசறை கடற்படைக் கப்பல் கெமுனு நிருவனத்தின் புதிதாக கட்டப்பட்ட 08 மாடி அதிகாரி குடியிருப்பு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய அழைப்பின் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கையால் நேற்று (20) திறக்கப்பட்டது.

21 Dec 2016

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் தென் பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு (21) காலை கைதுசெய்யபட்டது.

21 Dec 2016

கடற்படைத் தளபதி, ஜப்பான், இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உரையாடலில் கலந்து கொன்டார்

இலங்கை மற்றும் ஜப்பான் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு பரிசீலனைக்காக நடைபெற்ற ஜப்பான், இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உரையாடல் இன்று (20) கொழும்பு, பாதுகாப்பு அமைச்சின் நடைபெற்றது.

20 Dec 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கடற்படையால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்திற்கு இணைக்கப்பட்ட வீரர்களால் நேற்று (19) இலத்தடி,தலவில,உச்சமுனி மற்றும் இப்பன்தீவு கடல் பகுதிகளில் சரியான மீன்பிடி உரிமம் இல்லாமல் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

20 Dec 2016

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவின் வடமேற்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு (20) காலை கைதுசெய்யபட்டது.

20 Dec 2016

இன்னும் 06 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

18 Dec 2016