அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த 09பது வாணிகக் கப்பல்கலுக்கு கடற்படையின் உதவி
இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனு நிருவனத்தின் புதிதாக கட்டப்பட்ட 08 மாடி அதிகாரி குடியிருப்பு திறக்கப்பட்டது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கடற்படையால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்திற்கு இணைக்கப்பட்ட வீரர்களால் நேற்று (19) இலத்தடி,தலவில,உச்சமுனி மற்றும் இப்பன்தீவு கடல் பகுதிகளில் சரியான மீன்பிடி உரிமம் இல்லாமல் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
20 Dec 2016