நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் 228 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 228 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 313 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (11) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

12 Feb 2017

இன்னும் இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக கெகிராவ போதிமலு ரஜமஹா விஹாரயின் மற்றும் மகியங்கனை கல்பொக்க ஆரம்ப பாடசாலையில் நிருவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடந்த நாட்களில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

11 Feb 2017

காரை தீவுப்பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம்
 

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக வடபிராந்திய கடற்படை தலைமையகத்தினால் நடமாடும் மருத்துவ முகாமொன்று காரை தீவுப்பகுதியில் அண்மையில் (பெப்ரவரி,10) முன்னெடுக்கப்பட்டது.

11 Feb 2017

தொண்டர் கடற்படையின் புதிய கட்டளை அதிகாரி கடமைகளை ஆரம்பித்தார்
 

இலங்கை தொண்டர் கடற்படையின் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டப் எம் ஜே.

11 Feb 2017

111 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது
 

உளவு தகவலின் படி கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் வைத்து 111 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 Feb 2017

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது
 

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவேலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபாவின் இணைக்கப்பட்ட வீர்ர்களால் நேற்று (9) குரும்புபிட்டி பிரதேச கடலில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 02 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

10 Feb 2017

அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
 

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2016 ஆண்டிற்கான அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ கிண்ணம், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் இன்று (9), கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய தலைமையில் நடைபெற்றது.

09 Feb 2017

புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைகான இந்திய உயர் ஸ்தாணிகர் பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் அசோக் ராவோ அவர்கள் கடற்படைத்தளபதி,வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று(7) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

07 Feb 2017

வங்காளம் கடலோர காவல் படையின் "தாஜுதீன்" கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு வங்காளம் கடலோர காவல்படையின் "தாஜுதீன்" கப்பல் இன்று(3) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன.

03 Feb 2017

கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொன்டிருந்த நால்வர் மீட்பு

இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்களால் நேற்று (2) கோபால்புரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிக் கொன்டிருந்த நால்வர் மீட்டப்பட்டனர்.

03 Feb 2017