நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

புல்மொட்டை வடகிழக்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த 08 இந்திய மீனவர்களை கிழக்குக் கடற்படை கட்டளைக்கு சொந்தமான அதிவேக படகுகடற்படை வீரர்களினால் நேற்று (03) கைது செய்யப்பட்டனர்.

04 Mar 2017

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 05 பேர் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை மன்னார் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் வீரர்களால் மன்னாரின் தென்கிழக்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களுடன் ஒரு இழுவைப் படகு நேற்று (02) கைது செய்தனர்.

03 Mar 2017

ஜப்பான் கடலோர பாதுகாப்புபடை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

சர்வதேச கடல் மாசு தடுப்பு பணிப்பாளர் திரு.ரய்ஜி ஹய்யாஷி தலைமையில் வருகை தந்துள்ள ஜப்பான் கடலோர பாதுகாப்புபடை பிரதிநிதிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (02) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

02 Mar 2017

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 13 பேர் கைது
 

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பல் மற்றும் அதிவேக படகு ஆகியவற்றின் கடற்படை வீரர்கள் நெடுந்தீவின் தென் மற்றும் வெத்தலகேனி கிழக்கு ஆகிய இலங்கை கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை நேற்று (01) கைது செய்தனர்.

02 Mar 2017

நான்கு கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

புலனாய்வு பிரிவினர் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி நீர் கொழும்பு பொலிஸ் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது நீர்கொழும்பு பகுதியில் வைத்து நான்கு கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.

02 Mar 2017