நிகழ்வு-செய்தி

182 வெளிநாட்டு மதுபான பாட்டில்களுடன் மூன்று பேர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் வலான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் குருந்துவத்த பகுதியில் வைத்து 182 வெளிநாட்டு மதுபான பாட்டில்களுடன் மூன்று பேரை நேற்று (19) கைது செய்யப்பட்டுளார்.

19 Apr 2017

6.265 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கடற்படையினரால் கைது

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 6.265 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை சாவகச்சேரி குடாயிரிப்பு பகுதியில் வைத்து நேற்று (18) வடக்கு கடற்படை கட்ளையின் விர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 Apr 2017

55 ஜெலட்நைட் குச்சிகளுடன் ஒருவரை கடற்படையினரால் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கின்னியா பகுதியில் வைத்து 7.425 கிலோ கிராம்(55) ஜெலட்நைட் குச்சிகளுடன் இன்று (17) ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 Apr 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்குக் கடற்படை கட்டளையின் கடற்படைவீர்ர்களால் நேற்று (16) புல்மொட்டை கொடுவகட்டுமலே பகுதி கடலில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

17 Apr 2017

மேலும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

16 Apr 2017

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த இரு படகுகளில் ஏற்பட்ட தீ அனைவதுக்கு கடலோரக் காவல்படையின் ஆதரவு
 

நேற்று (14) மிரிஸ்ஸ துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த Ceylon Speed Liner தனியார் நிறுவனத்தின் டீப் ப்லு மற்றும் ச்பீட் லயின் திமிங்கிலம் பார்க்கும் படகுகளில் ஏற்பட்ட தீ அனக்கும் நடவடிக்கைகாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மாத்தறை மாநகர சபை இனந்து ஆதரவு வழங்கியது.

15 Apr 2017

கோபால்புரம் கடலில் மூழ்கிய பென் காப்பாற்றபட்டன.
 

இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் இணைக்கப்பட்ட மீட்பு அணியின் வீர்ர்களால் நேற்று (14) கோபால்புரம் பகுதி கடலில் மூழ்கிய ஒரு பென்னை காப்பாற்றபட்டன.

15 Apr 2017

நீரில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு இலங்கைவர் கடலோர பாதுகாப்பு திணைக்களம் மூலம் காப்பாற்றபட்டன.
 

மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவை பகுதி கடலில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு இலங்கைவர் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் இணைக்கப்பட்ட மீட்பு அணியின் வீர்ர்களால் நேற்று (13) இரண்டு சந்தர்ப்பங்களில் காப்பாற்றபட்டன.

14 Apr 2017

கேரள கஞ்சா 20 கிலோ கிராம் கன்டுபிடிக்கப்பட்டது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் நெடுந்தீவு வல்லியார் கடற்கரையில் கைவிடப்பட்ட கேரள கஞ்சா 20 கிலோ கிராம் நேற்று (12) வடக்கு கடற்படை வீர்ர்களால் கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

13 Apr 2017

இலங்கை - இந்திய கடற்படைகள் கூட்டு நீர் தொகுதி கணக்கெடுப்பில் ஈடுபடும்
 

இலங்கை - இந்திய கடற்படைகள் ஒன்றாக இனந்து இப்பொலுதும் கூட்டு நீர் தொகுதி கணக்கெடுப்பில் ஈடுபடுகின்ரன.குறித்த பனிகலுக்காக இந்திய கடலோரக் காவல்படையின் “தர்ஷக்” கப்பலும் கழந்துகொன்டுஇருக்கினரன.

12 Apr 2017