நிகழ்வு-செய்தி

லெப்டினென்ட் குணவர்தன அவர்களால் எழுதப்பட்ட 02 நூல்கள் வெளியீடு
 

லெப்டினென்ட் குணவர்தன அவர்களால் எழுதிய "உலகத்தின் மிகப்பெரிய சொத்து குடும்பம்” மற்றும் “உளவியல் நடைமுறை” நூல்கள் வெளியீடு விழா இன்று (12) பராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானாயக கெட்பொர் மண்டபத்தில் கடற்படைத் தலைமை பணியாளர் ரியர் அத்மிரால் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

12 Apr 2017

உடனடி சிகிச்சை தேவையான நோயாளி மருத்துவமனையில் சேற்க்க கடற்படையின் ஆதரவு
 

கிடக்கப் பெற்ற தகவலின் மூலம் விபத்தான ஒருவரை (45) உடனடி சிகிச்சைகாக சிலாவதுர மருத்துவமனையில் சேற்க்க பூக்குழம் கடற்கரை கண்காணிப்பு நிலையதின் கடற்படை வீரர்களால் இன்று (12) ஆதரவு வழங்கப்பட்டன.

12 Apr 2017

வெற்றிகரமான விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் சுரநிமில கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடையும்.
 

கடந்த 04ம் திகதி இரு நாடுகளின் நட்பு அபிவிருத்திக்கு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் மேம்படுத்தும் நோக்கத்தின் கொழும்பு துறைமுகத்திட்டு இந்தியா சென்ற இலங்கை கடற்படையின் சமுதுர மற்றும் சுரநிமில வெற்றிகரமான விஜயத்தின் பின் இலங்கை வந்தடைந்தது.

11 Apr 2017

05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10 Apr 2017

யாழ் அனலதீவு பிரதேசத்தில் கள மருத்துவ மையமொன்று நடைபெறும்.

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக அண்மையில் நேற்று (09) யாழ் அனலதீவு பிராந்திய மருத்துவமனையில் கள மருத்துவ மையமொன்று நடத்தப்பட்டது.

10 Apr 2017

82 கிலோ கிராம் கடல் பன்றி இரச்சிவுடன் இருவர் கடற்படையினரால் கைது.
 

கிடைக்கப் பெற்ற தகவலின்படி வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை விரர்களால் ஒலுதுடுவாய் பகுதியில் வைத்து சட்டவிரோதமான 82 கிலோ கிராம் கடல் பன்றி இரச்சிவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 Apr 2017

கடற்படை மூலம் ஒரு மில்லியன் ரூபாய் மரண இழப்பீடு வழங்குதல்
 

இலங்கை கடற்படையின் கடமையில் ஈடுபட்ட தலைவர் வீரர் (டைவிங்) கேஏஎஸ்சீ குமாரவின் திடீர் மரணம் காரனத்தினால் “நெவுருசவிய” கடற்படை சுவசஹன காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மில்லியன் ரூபா பெருமதியான பணத்தை இன்று (09) அவரது மனைவிக்கு வழங்கப்பட்டது

09 Apr 2017

கடற்படையினர் ஒருவரை 6.370 கிலோ கிராம் Water Gel குச்சிகளுன் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் எரன்கன்டி பகுதியில் வைத்து 6.370 கிலோ கிராம் Water Gel 49 குச்சிகளுன் ஒருவரை நேற்று (08) கைது செய்யப்பட்டுளார்.

09 Apr 2017

சேவா வனிதா 2017 புத்தாண்டு சந்தை பிரமாண்டக நடைபெறும்.
 

கடற்படை சேவா வநிதா பிரிவின் தளைவி திருமதி யமுனா விஜேகுனரத்னவின் வழிகாட்டுதலின் மற்றும் ஆலோசனை கீழ் வருடாந்தமாக நடைபெறும் சேவா வனிதா புத்தாண்டு சந்தை இன்று (08) இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் பிரமாண்டக நடைபெற்றது

08 Apr 2017

கடற்படை தளபதி பிரேசிலிய கடற்படை நீர்மூழ்கி படையின் மற்றும் சிறப்பு படகு படையின் விஜயம்
 

இந்த நாட்களில் பிரேசில் நடைபெறும் லத்தீன் அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் (லாத் - 2017) கலந்து கொண்டுருக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் நேற்று (07) பிரேசிலிய கடற்படை சிறப்பு படகு படையின் மற்றும் நீருக்கடியில் போர் பயிற்சிக் கல்லூரியில் விஜயம் செய்துள்ளார்.

08 Apr 2017