முதலாம் கடற்படை தாதி பயிற்சியின் தாதி தலைக்கவசங்கள் வழங்கள்
02 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரன்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத இரன்டு கஞ்சா தோட்டங்கள் மற்றும் மூவர் கைதுசெய்ய கடற்படையின் உதவி

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிரிந்தை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீர்கள் கதிர்காமம் பொலிஸ் அதிரடிப்படையின் அதிகாரிகளுடன் இனந்து இன்று (22) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கதிர்காமம்,தம்பே பகுதியில் சுமார் அரை ஏக்கர் சட்டவிரோத இரன்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 May 2017