நிகழ்வு-செய்தி

பிரான்ஸ் கடற்படை கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள பிரான்ஸ் கடற்படையின் “மிஸ்டல்” மற்றும் “கோபட்” கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் ஸ்டனிலஸ் டீ சாகர்ஸ் மற்றும் கொமான்டர் க்செவியர் பாகொட் ஆகியவர்கள் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அடமிரல் நிராஜ் அடிகல அவர்களை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

20 Jun 2017

கடற்படை வீர்ர் ஆர்எம்ஏ பிரதீப்பின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை வீர்ர் ஆர்எம்ஏ பிரதீப் திடீர் விபத்தால் உயிரிழந்துள்ளார்.

20 Jun 2017

யாழ் அனலதீவில் கள மருத்துவ மையமொன்று நடைபெறும்
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக அண்மையில் கடந்த 18ம் திகதி யாழ் அனலதீவு சமுதாய மண்டபத்தில் கள மருத்துவ மையமொன்று நடத்தப்பட்டது.

20 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (19) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 மினவர்கள் நோர்வே தீவு கடல் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன

20 Jun 2017

2.1 மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (19) மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் பேலியகொட போலீஸ் அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது கொழும்பு இன்குருகடை சந்தியில் வைத்து ஆபத்தான போதைப் மருந்தாக கூறப்படும் ஹஷிஷ் போதைப் மருந்து 03 கிலோகிராமுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

19 Jun 2017

நிவாரண உதவிகளின் பிறகு அமெரிக்க கடற்படையின் “லேக் எரை” கப்பல்தாயகம்திரும்பின
 

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் கடந்த 11 ம் திகதி இலங்கைக்கு வருகை தந்தஅமெரிக்க கடற்படைக்குச்சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் இன்று (ஜுன் 19) வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து கொழும்பு துறைமுகத்தை விட்டுதாயகம் திரும்பின

19 Jun 2017

இந்திய புகையிலை பொருட்கள் கன்டுபிடிப்பு
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வட கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (18) புன்குடுதீவு பகுதியில்இந்திய புகையிலை பொருட்கள் ஒரு தொகை கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

19 Jun 2017

டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி தொடரின் இரன்டாவது கட்டம் கடற்படை வெற்றி பெற்றது.
 

வெலிசறை கடற்படை மைதானத்தில் நேற்று(17) மற்றும் இன்று (18) நடைபெற்ற டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி போட்டி தொடரில் இரன்டாவது கட்டம் கடற்படை அனி வெற்றி பெற்றது.

18 Jun 2017

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 2089 நட்சத்திர ஆமைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (17) கல்பிட்டி, இப்பந்தீவு மற்றும் சின்ன அரிச்சால் இடையில் கடல் பகுதியில் வைத்து இந்தியாவில் இருந்து டிங்கி படகு மூலம் சட்டவிரோதமாக கொன்டுவரப்பட்ட 2089 நட்சத்திர ஆமைகளுடன் இரு சந்தேகநபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

18 Jun 2017

கடலில் விழுந்து கல்லில் சிக்கிக் கொண்டிருந்த ஒருவரின் சடலம் மீட்க கடற்படை ஆதரவு
 

ஹபராதுவ போலீஸ் நிலையத்தினால் பெறப்பட்ட தகவலின் படி இன்று (18) தெற்குக் கடற்படை கட்டளையின் நீர்மூழ்கி பிரிவின் கடற்படையினர்களால் உனவடுன பகுதியில் முதியோர் விடுதி அருகில் கடலில் விழுந்து கல்லில் சிக்கிக் கொண்டிருந்த முதியோர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

18 Jun 2017