சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது மற்றும் பாதிக்கப்பட்ட இந்திய படகுக்கு கடற்படை ஆதரவு
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 மீனவர்கள் கடற்படையினரால் கைது
அமெரிக்க கடற்படையின் யூஎஸ்எஸ் “லேக் எரை” கப்பலில் விஜயம்
இரத்தினபுரி,அயகம பாலம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
கடற்படை மரையின் வீர்ர்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து மேலும் அனர்த்த நிவாரணப்பணிகளில்
வலி மருந்துகளுடன் ஒருவர் கைது
142 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மன்னார் மாவட்ட போதை மருந்து தடுப்பு அலுவலகயின் உதவியுடன் இன்று (ஜூன் 16) சிலாவதுர, கரதக்குலிய, மரிச்சிகட்டி கடற்கரையில் மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 142 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 Jun 2017