பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
நயினாதீவு நாகவிகாரையில் நிர்மானிக்கப்பட்ட அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது

நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாரயவில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டடம் இன்று (ஜனவரி 15) நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாராயாவில் பிரதான சங்கத்தேரர் வட மாகான தலைமை பதவி வசிக்கும் கௌரவ பேராசிரியர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ சங்கத்தேரரின் அழப்பின் பேரில் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
15 Jan 2018
67 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது
இரு கிலோ கிராம் கேரள கஞ்சா கடத்திய ஒருவர் கைது

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 13) வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தொட்டவேலி பகுதியில் பஸ் வன்டி மூலம் கட்த்திக்கொன்டிருந்த 02 கிலோ 055 கிராம் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
14 Jan 2018
கிழக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு
356 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டதுடன் போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒருவர் கைது

கடற்படையினறுக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 11) வடமேற்கு கடற்படை கட்டளையின் மரையின் படைவீர்ர்கள், சில்வத்தூர பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் போதைப் பொருட்கள் தடுப்பு உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது காயக்குழி பகுதியில் மறைக்கப்பட்டுள்ள 356 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2018