நிகழ்வு-செய்தி
இந்திய கடற்படையின் தலைமை பணியாளர் வைஸ் அட்மிரல் அஜித் குமார் அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படையின் தலைமை பணியாளர் வைஸ் அட்மிரல் அஜித் குமார் அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.
20 Apr 2018
ரியர் அட்மிரல் திமுது குனவர்தன அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
இலங்கை கடற்படையின் பயிற்சி பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் திமுது குனவர்தன அவர்கள் தமது 36 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து இன்றுடன் (ஏப்ரல் 20) ஓய்வு பெற்றார்.
20 Apr 2018
இலங்கை கடற்படையின் இரண்டாவது புதிய உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் ரோந்துக் கப்பலுக்கு பிரதமரினால் அதிகாரமளிப்பு
இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கை கடற்படைக்கென நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிப்பு இன்று (ஏப்ரல், 19) மாலை 0530 மணிக்கு பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவருடைய தலமையில் கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.
20 Apr 2018
இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்
இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் இன்று (ஏப்ரல்16) இடம்பெற்ற பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
16 Apr 2018
நடுக்கடலில் நிர்கதியான வெளிநாட்டு கப்பலுக்கு கடற்படையினர் உதவி
காலி கலங்கரை விளக்கிற்கு சுமார் 72 கடல் மைல் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட சாண்டிடீ எனும் பெயர் கொண்ட வெளிநாட்டு கப்பலினை கரைக்கு கொண்டுவர இலங்கை கடற்படையின் உயர்தர ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சயுரள உதவி வழங்கியுள்ளது.
15 Apr 2018
ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்கள் இன்றுடன் (ஏப்ரல் 12) தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
12 Apr 2018
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 24.2 கிலோ கிராம் தங்கத்துடன் மூவர் கைது
கடற்படைக்கு கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (ஏப்ரல் 11) மன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 24.2 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு மூவரை கைப்பற்றப்பட்டுள்ளது.
12 Apr 2018
27 இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 27 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (ஏப்ரல் 11) இலங்கை கடற்படையின் உதவியுடன் இடம்பெற்றது.
11 Apr 2018
70 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 70 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஏப்ரல் 11) இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவன சிங்களம் மற்றும் இந்து புத்தாண்டு விழாவில் இடம்பெற்றது.
11 Apr 2018
கடற்படையின் 401 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திபிரியாவ கிராமத்துக்கு வழங்கப்பட்டது
பொது மக்களின் நன்மை கருதி கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி நிகவெரடிய திபிரியாவ கிராமத்தில் கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
11 Apr 2018