கடற்படையினர் கடவுலின் ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்

கொழும்பு, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து பம்பலப்பிட்டி மானிக்க வினாயகர் ஆலயத்துக்கு சென்ற ரதபவனி கடந்த ஜுலை 26 ஆம் திகதி கடற்படை தலைமையகம் அருகில் பயனித்தது. அப்பொலுது கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா உட்பட கடற்படையினர்களினால் குறித்த ரதபவனி வரவேற்கப்பட்டு அனைவரும் கடவுலின் ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்.
31 Jul 2018
சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 40 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 40 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஜுலை 20) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 20 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
26 Jul 2018
05 கிலோகிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது

கடற்படைக்கு கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (ஜூலை 24) கல்பிட்டி, கிபுல்பொக்க, உச்சமுனி கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 5.7 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு இருவரை கைப்பற்றப்பட்டது.
25 Jul 2018