நிகழ்வு-செய்தி

கிலாலி ஏரியில் நடத்திய மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சி வெற்றிகரமாக நிரைவடைந்தது
 

கடற்படை சிறப்பு படகு படையனி, உடனடி அதிரடி படகுகள் படையனி, நீர்முழ்கி ஆகிய பிரிவுகளின் வீர்ர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தில் அதிகாரிகள், வீர்ர்கள் இனைந்து கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி கிலாலி சங்குபிட்டி பகுதியில் வெற்றிகரமாக வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளின் போது மீட்பு முறைகளை பற்றி பயிற்சியொன்று மேற்கொன்டுள்ளது.

23 Jul 2018

பேரே ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள கால்வாய்கள் சுத்தம் செய்ய கடற்படையின் உதவி
 

கொழும்பு, ஹுனுபிடிய கங்காராமாதிபதி கலாநிதி மதிப்பிற்குரிய கல்பொட சிரி ஞானிஸ்வர தேர்ரின் அறிவுறுத்தப்பட்டபடி பேரே ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள கால்வாய்கள் சுத்தம் செய்யும் திட்டமொன்று நேற்று (ஜுலை 22) கொழும்பு மேயர், திருமதி. ரோஸி சேனநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

22 Jul 2018

கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு
 

பாதுகாப்பு நடவடிக்கைகள் நிமித்தம் இலங்கை கடற்படையின் நீரளவியல் சேவையினால் தயாரிக்கப்பட்ட இரண்டு நீரளவியல் விளக்கப்படங்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களிடம் கடற்படையின் பிரதம நீரியல் அளவீட்டாளர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி அவர்கள் அண்மையில் ஜூலை, 19 வழங்கிவைத்தார்.

21 Jul 2018

கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவர்கள் கடந்த 11 ஆம் திகதி பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களை பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

21 Jul 2018

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
 

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று (ஜூலை,20) சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

20 Jul 2018

அங்கீகரிக்கப்படாத இரன்டு (02) குடியேறியவர்கள் கடற்படையினரினால் கைது
 

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜுலி 19) ஆம் திகதி இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இலங்கைக்கு வர முயன்ற இரண்டு இலங்கை குடியேறியவர்கள் தலைமன்னார் மணல்மேடு 01 பகுதியில் வைத்து கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டுள்ளது.

20 Jul 2018

வெளியேறும் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி ஓய்வுபெற்று இலங்கையில் இருந்து வெளியேறும் கர்னல் திமித்ரி மஹயிலொவ்ஸ்கி அவர்கள் கடந்த ஜுலை 18 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

20 Jul 2018

கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (JCET) திருகோணமலையில் தொடங்கியது
 

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (Joint Combined Exchange Training) நேற்று (ஜூலை 17) திருகோணமலை கடற்படை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.

18 Jul 2018

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு (02) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இந்திய மீனவர்களை வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜூலை, 16) மீட்டுள்ளனர்.

17 Jul 2018

36.1 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் நாங்கு (04) இந்தியர்கள் வட கடலில் வைத்து கைது

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜுலி 16) ஆம் திகதி வட கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களினால் மேற்கொன்டுள்ள ரொன்து பணிகளில் போது அனலதீவுக்கு மேற்கு திசையில் வைத்து 36.1 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் நாங்கு (04) இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

17 Jul 2018