நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

06 Aug 2018

சட்டவிரோதமாக குடிபெயர்வதற்கு முயற்சி செய்த 21 நபர்கள் கடற்படையால் கைது
 

இலங்கை கடல் பகுதியில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் (Transnational Crime) தடுக்கும் நோக்கத்துடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை மேற்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் இலங்கைக்கு சொந்தமான தனிப்பட்ட பொருளாதார மண்டலத்துக்குல் (EEZ) நேற்று (ஜூன் 05) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மேற்கு கடலில் சந்தேகத்திற்கிடமான முரையில் சென்ற படகொன்றுடன் 21 நபர் கைது செய்யப்பட்டது.

06 Aug 2018

கடற்படை தளபதி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் கடந்த ஆகஸ்ட 01 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

03 Aug 2018

யாழ்ப்பாணம், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் கணினி ஆய்வகம் கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்டது
 

கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பல சமூக சேவைகளில் மற்றொரு படியாக வடக்கு கடற்படை கட்டளை தளபதியுடய வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட கணினி ஆய்வகம் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

02 Aug 2018

இலங்கை கடற்படை தொழில்நுட்ப நிருவனம் அதன் 16 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

வெலிசரையில் உள்ள இலங்கை கடற்படை தொழில்நுட்ப நிருவனத்தில் 16 வது ஆண்டு நிறைவு நேற்று (ஆகஸ்ட் 01) ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கல்வி இயக்குனர் கொமான்டர் சஜிவ ரத்னசிரி அவர்கள் உட்பட ஊளியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

02 Aug 2018

இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனம் அதன் 21 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனத்தில் 21 வது ஆண்டு நிறைவு நேற்று (ஆகஸ்ட் 01) ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமான்டர் ஏ.எம் அபேசிங்க அவர்கள் உட்பட ஊளியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

02 Aug 2018

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி - 2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி – 2018 கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவன கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இதுக்காக அனைத்து கடற்படை கட்டளைகளும் குறித்து பல அணிகள் பங்குபெற்றனர். இப் போட்டித்தொடரின் வடமேற்கு கடற்படை கட்டளை சாம்பியன்களாகவும் கொடி கட்டளை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் விழயாட்டு வீர்ர்கள் பல வெற்றிகள் பெற்றுள்ளனர்.

02 Aug 2018