நிகழ்வு-செய்தி

68 வது கடற்படை தினத்துக்கு இனையாக கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை ஸ்ரீ மஹா போதி அருகில்
 

2018 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவுக்காக கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை கடந்த டிசம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவரூடைய தலைமையில் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி அருகில் இடம்பெற்றது.

05 Dec 2018

புதிதாக கட்டப்பட்ட மிஹிந்தலை கடற்படை விடுதி திரந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் கடந்த டிசம்பர் 02 மற்றும் 03 திகதிகளில் வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.

05 Dec 2018

68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு அனைத்து இரவு தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம வெலிசரையில்
 

இலங்கை கடற்படையில் 68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் கடந்த நவம்பர் 30 மற்றும் 01 திகதிகளில் இடம்பெற்றது.

05 Dec 2018

இந்திய கடலோர காவல்படையின் மூத்த அதிகாரிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்த இந்திய கடலோர காவல்படையின் பிரதி பணிப்பாளர் நாயகம் (கொள்கை மற்றும் திட்டமிடல்), இன்ஸ்பெக்டர் ஜேனரால் வீ.எஸ் பதானியா அவர்கள் மற்றும் சமர் மற்றும் அர்யமன் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான டிபியுரிடி இன்ஸ்பெக்டர் ஜேனரால் அருனாப் பொஸ் மற்றும் டிபியுரிடி கமன்டான்ட் கரன் கிஷோர் ஆகியோர் உட்பட மூத்த அதிகாரிகள் கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

05 Dec 2018

வடக்கு கடற்படை வீரர்கள் இரத்த தானம்
 

68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு வட பிராந்திய கட்டளையகத்தில் கடைமையாற்றும் கடற்படை வீரர்கள், அண்மையில் (நவம்பர், 29) வட பிராந்திய கட்டளையக வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்துள்ளனர்.

02 Dec 2018