நிகழ்வு-செய்தி

மாலத்தீவு பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் மாலத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் அஹமட் கியாஸ் அவர்கள் இன்று (ஜனவரி 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

16 Jan 2019

அமெரிக்காவின் கடற்படை ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகரான லெப்டினன்ட் கமாண்டர் பிரயின் பேஜ் அவர்கள் இன்று (ஜனவரி 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

16 Jan 2019

கடற்கரை சுத்தம் சுத்தம்செய்யும் திட்டமொன்றுக்கு ஜப்பானிய கடற்படையினரின் பங்களிப்பு
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் நேற்று (ஜனவரி 15) ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலின் கடற்படை உறுப்பினர்கள் இன்று ஹம்பாந்தொட்டை கடற்கரை சுத்தம்செய்யும் திட்டமொன்றுக்கு கழந்துகொன்டனர்.

16 Jan 2019

08 நாட்கள் கொன்ட கண்டுபிடிப்பு மற்றும் மீட்பு உடனடி நீர் பயிற்சி திட்டம்

ஆசிய பசிபிக் அனர்த்த முகாமைத்துவ அமைப்பு (Asia pacific Alliance for Disaster Management ) மூலம் கண்டுபிடிப்பு மற்றும் மீட்பு உடனடி நீர் பயிற்சி திட்டமொன்று நாளை (ஜனவரி 16) முதல் எட்டு நாட்கள் கடற்படை உடனடி செயல்பாட்டுப் படகுகள் படையனி தலைமையகம் அமைந்துள்ள புத்தளம், எளுவங்குளம் கங்கேவாடிய களப்பு பகுதியில் இடம்பெற உள்ளது.

15 Jan 2019

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் இன்று (ஜனவரி 15) ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

15 Jan 2019

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கர்னல் டெனிஸ் ஐ. ஸ்கோடா அவர்கள் இன்று (ஜனவரி 14) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

14 Jan 2019

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரினால் கைது
 

இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கைது செய்துள்ள 20 இந்திய மீனவர்கள் மற்றும் காப்பாற்றியுள்ள 08 மீனவர்களும் இப்போது தொடர்புடைய பிராந்திய மீன்வள அலுவலகங்களுக்கு மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

14 Jan 2019

புதிய கடற்படைத் தளபதி பொலிஸ் மா அதிபருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 14) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவர்களை பொலிஸ் தலைமைகைத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

14 Jan 2019

கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 23வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 14) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

14 Jan 2019

ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு பிரய்ஸ் ஹசீஸன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை இன்று (ஜனவரி 14) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

14 Jan 2019