நிகழ்வு-செய்தி

கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது
 

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இணைந்து மாத்தறை, வெவ்ருகன்னல பகுதியில் நேற்று (பெப்ரவரி 08) மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 315 கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டன.

09 Feb 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது
 

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 08) வெல்லமுந்தலம் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளது.

09 Feb 2019

சட்டவிரோத சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு
 

கடற்படையினர் வழங்கிய தகவலின் படி பன்வெவ போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளினால் இன்று (பிப்ரவரி 08) அம்பாந்தோட்டை பெரக் வீதி பகுதியில் வைத்து 06 கிலோகிராம் சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

08 Feb 2019

இந்திய-பசிபிக் பிரதிநிதிகளின் ஒரு குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்த இந்திய பசிபிக் ஒத்துழைப்பு தலைமையின் பிரதிநிதி எயார் கொமடோர் ரிசட் டேவிட் ஓவன் உட்பட பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் நேற்று (பெப்ரவரி 07) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

08 Feb 2019

கடற்படை உறிப்பினர்களின் பிள்ளைகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய் பண நன்கொடை

பிரஞ்சு கடற்படையின் பொறியியல் பிரிவின் பணியாற்றும் போது இறந்த கில்டன் கோஷியன் அதிகாரிவுடய மனைவியான அமெரிக்காவில் குடியேறி இருக்கும் அயங்கா கோஷியன் அவர்கள் மற்றும் குழந்தைகளினால் இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

08 Feb 2019

‘Sharp Shooter’ கட்டம் III யில் கடற்படைக்கு பல வெற்றிகள்
 

மலை நாடு படப்பிடிப்பு விளையாட்டு கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Sharp Shooter’ கட்டம் III போட்டித்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ருவரி 03 ஆம் திகதி வரை ஹந்தான நடைமுறை பிஸ்டல் படப்பிடிப்பு மைதானத்தில் இடம்பெற்றது.

08 Feb 2019

ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்ளஸ் சி. ஹீஸ் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை இன்று (பெப்ரவரி 07) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

07 Feb 2019

கடற்படைத் தளபதி கெளரவ சபாநாயகருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சிலவா அவர்கள் இன்று (பெப்ரவரி 07) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

07 Feb 2019

வெடிபொருட்களுடன் ஒரு அழுத்தம் குண்டு கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் அதிகாரிகள் இனைந்து இன்று (பெப்ரவரி 06) திருகோணமலை, ஏறக்கன்டி கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்டுருந்த வெடி பொருற்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

06 Feb 2019

‘ஜமுனா’ கடற்படைக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த டிசம்பர், 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ என் எஸ் ஜமுனா வெற்றிகரமாக தனது நீர்வளவியல் கணக்கெடுப்பை நிறவுசெய்து இன்று (பெப்ரவரி 06) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

06 Feb 2019