நிகழ்வு-செய்தி

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுக்கு கடற்படை ஆதரவு

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால் நேற்றய தினம் (மார்ச் 04) மஹா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக நடத்தப்பட்டது.

05 Mar 2019

கடற்படையினரினால் உல்லக்காலை களப்பு பகுதியில் இருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 05) உல்லக்காலை களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 150 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள்

05 Mar 2019

சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட ஒரு வெளிநாட்டவர் கடற்படையினரினால் கைது

ரூமஸ்ஸல மலை அடிவார கடற்கரையில் (White Jungle Beach) ஈட்டி துப்பாக்கியொன்று பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட ஒரு வெளிநாட்டவரை தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 04) கைது செய்யப்பட்டன.

04 Mar 2019

34 வது திறந்த தேசிய படகுப்போட்டி தொடர்- 2019

தேசிய படகுப்போட்டி தொடர் (National Rowing Championship – 2019) கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை தியவன்னா நீர் விளையாட்டு மையத்தில் (Water Sport Centre) இடம்பெற்றது.

03 Mar 2019

1.76 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் ரத்கமை பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இனைந்து ரத்கமை நகர பகுதியில் இன்று (மார்ச் 03) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1.76 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது.

03 Mar 2019

சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் (02) கடற்படையினரினால் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் இன்று (மார்ச் 03) பிடிவெல்ல, பூஸ்ஸ கடல் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவரை (02) கைது செய்யப்பட்டனர்.

03 Mar 2019

வங்காளம் கடற்படையின் “தலேஷ்வரி ” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு வங்காளம் கடற்படையின் கடற்படை பிரிவின் “தலேஷ்வரி ” எனும் கப்பல் இன்று (மார்ச் 03) கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

03 Mar 2019

கடற்படையினரினால் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்பு

தென் கிழக்குக் கடற்படை கட்டளையின் கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பணி பிரிவின் (4RU) கடற்படை வீர்ர்களினால் நேற்று (மார்ச் 02) பாணம பகுதி கடலில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர்.

03 Mar 2019

34 வது திறந்த தேசிய படகுப்போட்டி தொடர்- 2019

தேசிய படகுப்போட்டி தொடர் (National Rowing Championship – 2019) கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை தியவன்னா நீர் விளையாட்டு மையத்தில் (Water Sport Centre) இடம்பெற்றது.

03 Mar 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 188 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 02) காலையில் மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

03 Mar 2019