நிகழ்வு-செய்தி

பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

இலங்கைக்கு ஆய்வுப் பயணமொன்று வந்துள்ள பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் எயார் கொமடோர் முஸ்தாபா அன்வர் அவர்கள் உட்பட குழுவினர் இன்று (ஏப்ரில் 18) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

18 Apr 2019

நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

அவிசாவெல்ல, கலனி கங்கையில் தீகல குளியல் நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை இன்று (ஏப்ரல் 13) இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

13 Apr 2019

ஏறாவூரில் மற்றொரு போதைப் தடுக்கும் நிகழ்ச்சியொன்றை கடற்படை வெற்றிகரமாக நடத்துகிறது

இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு போதைப் பொருள் தடுப்பு வேலைத்திட்டமொன்று ஏறாவூர் பிரதேச செயலகத்தில் 10 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.

12 Apr 2019

பாக்கிஸ்தான் கடற்படை பணியாளர்கள் பயிற்சி பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை

பாகிஸ்தான் கடற்படை பணியாளர்கள் பயிற்சியின் பிரதிநிதிகள் சிலர் கடந்த ஏப்ரல் 07 முதல் 11 ஆம் திகதி வரை இலங்கைக்கு கல்விச்சுற்றுலாவாக விஜயம் செய்தனர்.

12 Apr 2019

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட பத்து பேர் கடற்படையினரால் கைது

காரைதீவு, பெரியாச்சல் மற்றும் உச்சமுனை கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ள பத்து (10) நபர்கள் நேற்று (ஏப்ரல் 10) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

10 Apr 2019

இந்திய கடற்படை கப்பல் ‘கோரா த்வு’ தாயாகம் திரும்பின

இன்று (ஏப்ரில் 07) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்திய கடற்படை கப்பல் ‘கோரா த்வு’ இன்று (ஏப்ரல் 08) வெற்றிகரமான தனது விஜயத்தின் பின் புறப்பட்டு சென்றுள்ளது.

09 Apr 2019

420 லீட்டர் கள்ளச் சாராயம் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வாகரை பொலிஸ் அதிகாரிகள் இனைந்து பநிச்சன் கர்னி பகுதியில் இன்று (ஏப்ரில் 08) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தேசிய கள்ளச் சாராயம் 420 லீட்டர் (பீப்பாய் 02) கைது செய்யப்பட்டன.

08 Apr 2019

ஹெரோயினுடன் 04 பேர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் திருகோணமலை ஊழல் எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து மரதடி சந்தி மற்றும் தலைநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 161 மிலி கிராம் ஹெரோயினுடன் நாங்கு பேர் (04) இன்று (ஏப்ரில் 08) கைது செய்யப்பட்டன.

08 Apr 2019

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கின்னியா பொலிஸ் அதிகாரிகள் இனைந்து அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற ஒருவரை இன்று (ஏப்ரில் 08) கின்னியா, மயிலப்பன்சேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

08 Apr 2019

இந்திய பாதுகாப்புத் துறையின் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்புத் துறையின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பொடாலி சங்கர் ராஜேஷ்வர் இன்று (ஏப்ரல் 08) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

08 Apr 2019