நிகழ்வு-செய்தி

மன்னார் பிரதேசத்தில் தாவுழ்பாடு கடற்கரையில் 33 பீடி இலை பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்டையினரால், ஜூன் மாதம் 4 ஆம் திகதி மன்னாரில் உள்ள தாவுழ்பாடு கடற்கரையில் பீடி இலைகளின் 33 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

04 Jun 2019

ஹெரோயினுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகள் இனைந்து மன்னார், உப்புகுழம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டன.

03 Jun 2019

ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க கிழக்கு கடற்படை கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

கிழக்கு கடற்படை தலைமையகத்தில் இன்று (ஜூன் 03) ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க கிழக்கு கடற்படைப் கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

03 Jun 2019

மன்னார் பகுதியில் மரம் அறுக்கும் ஆலையில் இருந்து 526 கிலோகிராம் புகையிலை கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு

கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து 2019 ஜுன் 03 காலை மன்னார் பெரியகாமன் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மரம் அறுக்கும் ஆலையமொன்றில் மறைக்கப்பட்டுருந்த 526 கிலோகிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டன.

03 Jun 2019

ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் இன்று (ஜூன் 02) கற்பிட்டி, மன்டலகுடா பகுதியில் வைத்து 35 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

02 Jun 2019

டைனமைட் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் குச்சவேலி பொலிஸார் இனைந்து எரக்கன்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் பொது டைனமைட் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

02 Jun 2019

தலைமன்னார் கடலிருந்து 451 கிலோ கிராம் புகையிலை மற்றும் 5300 புகை தூள் குப்பிகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் 2019 ஜூன் 01 திகதி இரவு தலைமன்னார் கடலிருந்து 451 கிலோ கிராம் புகையிலை மற்றும் 5300 புகை தூள் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன

02 Jun 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது

அதன் பிரகாரமாக கிழக்குக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர கப்பலொன்றில் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் இவ்வாரு கைது செய்யப்பட்டன.

02 Jun 2019

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கடற்படையினர் நேற்று (ஜூன் 01) பூனாவை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 200 சிகரெட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

02 Jun 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (ஜூன் 01) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 100 அடி நீளமான 04 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

02 Jun 2019