நிகழ்வு-செய்தி

இலங்கையின் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்லஸ் ஹெஸ் அவர்கள் இன்று (ஜூன் 19) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

19 Jun 2019

வெலிசறை பகுதியில் உள்ள விட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்

வெலிசறை, மஹபாகே பகுதியில் உள்ள விட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக இன்று (ஜூன் 19) முடிவுக்கு கொண்டு வந்தனர்.

19 Jun 2019

விமானப்படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் இன்று (ஜூன் 19) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

19 Jun 2019

4017 சங்கு சிப்பிகள் கடத்திய ஒருவர் கடற்படையினரினால் கைது

2019 ஜூன் 18 திகதி தலைமன்னார் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக சங்கு சிப்பிகள் கடத்தி சென்ற ஒருவரை கடற்படையினர் கைது செய்யப்பட்டன.

19 Jun 2019

இந்திய பிரதிநிதிகள் குழு தென் கடற்படை கட்டளைக்கு விஜயம்

இந்திய ஆயுதப்படைகளின் மற்றும் அவர்களது குடும்பங்களின் 200 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் குழு 2019 ஜூன் 17 ஆம் திகதி தென் கடற்படை கட்டளைக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளனர்.

19 Jun 2019

1638.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் (03) கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (ஜூன் 18) கற்பிட்டி, களப்பு பகுதிகளில் மற்றும் மன்னார் தால்பாடு கடற்கரையில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 1638.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் (03) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

18 Jun 2019

இந்திய கடற்படைக்கு சொந்தமான “ரன்வீர்” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இந்திய கடற்படையின் “ரன்வீர்” கப்பல் இன்று (ஜூன் 18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

18 Jun 2019

538 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இணைந்து 2019 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி காலி, தெவட பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது 538 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

18 Jun 2019

இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் எரந்த விக்ரமசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் தரையிறக்கம் கப்பலான ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (ஆயுதங்கள்) எரந்த விக்ரமசிங்க 2019 ஜூன் 17 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

18 Jun 2019

கடற்படையின் ஆதரவின் கீழ் நடைபெற்ற இசின்பசிகல ரஜமஹா விஹாரையின் அலோகா பூஜை

இசின்பசிகல ரஜமஹா விஹாரையின் அலோகா பூஜை விழா கடற்படையின் ஆதரவின் கீழ் 16 ஜூன் 2019 அன்று நடைபெற்றது

17 Jun 2019