நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் பிரதாபவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ராஜ் பிரசன்த கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான பிரதாப கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) ராஜ் பிரசன்த 2019 ஜூன் 11 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

12 Jun 2019

சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் இன்று (ஜூன் 12) திருகோணமலை,பெக் பேகடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டன.

12 Jun 2019

இலங்கை கடற்படை கப்பல் வீரயாவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கிஹான் தர்மசிரி கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான பிரதாபவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) கிஹான் தர்மசிரி 2019 ஜூன் 11 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

12 Jun 2019

இலங்கை கடற்படையின் எடிதர II மற்றும் அபீத II கப்பல்கள் அதன் 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் எடிதர II மற்றும் அபீத II ஆகிய கப்பல்கள் 2019 ஜுன் 11 ஆம் திகதி தங்களுடைய 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

12 Jun 2019

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் நடத்திய ஆங்கில மொழி பாடநெறியின் சான்றிதழ்கள் வழங்கப்படுள்ளன

இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஆணையத்தின் ஆதரவின் கீழ் இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் நடத்திய ஆங்கில மொழி பாடநெறியின் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2019 ஜுன் மாதம் 11 ஆம் திகதி கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் இடம்பெற்றது.

12 Jun 2019

சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் ஜூன் 11 ஆம் திகதி திருகோணமலை, ரொகி துடுவ கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கைது செய்யப்பட்டன.

12 Jun 2019

இலங்கை கடற்படையின் உதார மற்றும் விக்ரம கப்பல்கள் அதன் 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் உதார மற்றும் விக்ரம II ஆகிய கப்பல்கள் இன்று (ஜுன் 11) தங்களுடைய 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

11 Jun 2019

இலங்கையின் இந்தோனேஷிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் இந்தோனேஷிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் யசின் யெனுஅர் பிபதி அவர்கள் இன்று (ஜூன் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

11 Jun 2019

வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படை ஆயத்தம்

காலி வக்வெல்ல பிரதேசத்தின் பாலத்தில் சிக்கிக்கிடந்த இலைகளையும் குப்பைகளையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் இலங்கை கடற்படையினரால் இன்று (ஜூன் 10) ஆம் திகதி அகற்றப்பட்டது.

10 Jun 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

இன்று ( ஜூன் 10) ஆம் திகதி கடற்படையினரினால் திருகோணமலை, ரவுன்ட் தீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டன.

10 Jun 2019