நிகழ்வு-செய்தி

700.3 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படை நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்டன

கடற்படை 2019 ஆகஸ்ட் 17, அன்று புங்குடித்தீவு மற்றும் வடக்கு கடல்களில் மேற்கொன்டுள்ள தேடல் நடவடிக்கைகளின் போது பல பீடி இலைகளை மீட்டது.

18 Aug 2019

போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் ஒருங்கிணைந்து 2019 ஆகஸ்ட் 17 அன்று கற்பிட்டி மாம்பூரி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது.கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்யப்பட்டது.

18 Aug 2019

சுத்தமான மற்றும் அழகான கடற்கரை பராமரிக்க கடற்படையின் பங்களிப்பு

கடற்கரை சுத்தம் செய்வதற்கான மற்றொரு கட்டமாக 2019 ஆகஸ்ட் 17, அன்று தெக்கு கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை நடத்தப்பட்டது.

18 Aug 2019

வட மத்திய கடற்படையினரினால் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது

இலங்கை கடற்படையின் வட மத்திய கட்டளை மருத்துவமனை மற்றும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை இனைந்து 2019 ஆகஸ்ட் 17 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்துள்ளது.

18 Aug 2019

கடற்படையினரால் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு நபர்கள் கைது

152 லிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 02 சந்தேக நபர்களை புல்முடே கொக்கிலாய் பகுதியில் 2019 ஆகஸ்ட் 16 ஆம் திகதி கடற்படை கைது செய்ததுள்ளது.

17 Aug 2019

கண்டி ஸ்ரீ தலதா மாலிகையின் நீர் வெட்டு விழாவில் கடற்படை பங்களிப்பு

ஸ்ரீ தலதா மாலிகையின் மற்றும் நான்கு கோயில்களின் இறுதி எசல பெரஹெரவுடன், ஆகஸ்ட் 15, 2019 அன்று பெராதெனிய கெட்டம்பே விகாரையின், நீர் வெட்டு விழா நடபெற்றதுடன் அதற்கு கடற்படை பங்களிப்பு செய்துள்ளது.

16 Aug 2019

கடற்படையினரால் தலைமன்னாரில் 1.05 கிலோ கிராம் ஐஸ் போதைபொருள் மீட்ப்பு.

இன்று (ஆகஸ்ட் 16) அதிகாலையில் தலைமன்னார் உருமலே பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது கடற்படை 1.05 கிலோ கிராம் ஐஸ் போதைபொருளை மீட்டுள்ளது.

16 Aug 2019

கடற்படை கால்வாய் சுத்தம் திட்டத்தால் தொடங்கப்பட்ட மற்றொரு துப்புரவு பிரச்சாரம்

கடற்படை கால்வாய் சுத்தம் செய்யும் திட்டம் ஆகஸ்ட் 15 ஆம் திகதி பெல்லன்வில ராஜமஹா விஹாரக்கு அருகில் “கட்டு எ” கால்வாயை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது.

16 Aug 2019

சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரினால் சிகிச்சைக்காக இன்று (ஆகஸ்ட் 15) கரைக்கு கொண்டுவரப்பட்டார்

15 Aug 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது பேர் (09) கடற்படையினரினால் கைது

திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது பேர், 2019 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளர்.

15 Aug 2019