நிகழ்வு-செய்தி

250 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் கோன்னொருவ போலீஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 03 <ம் திகதி 250 கிராம் கேரள கஞ்சா கொண்ட இரண்டு நபர்களை கைது செய்தனர்.

04 Sep 2019

சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியில் இருந்த 02.16 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிட்டிக்க கடற்படை உதவியது

கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து 2019 செப்டம்பர் 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் வைத்து 02.16 கிலோகிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளன.

04 Sep 2019

கடற்படை குடும்பங்களின் குழந்தைகளுக்காக எந்திர அறிவியல் குறித்த பட்டறை கொழும்பில் நடைபெற்றது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ், கடற்படை குடும்பங்களின் குழந்தைகளின் நலனுக்காக எந்திர அறிவியல் குறித்த பட்டறையொன்று நடைபெற்றது.

03 Sep 2019

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 நபர்களை கடற்படையால் கைது

வனாதவில்லுவ கல்லடிய குளம் பகுதியில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேரை 2019 செப்டம்பர் 02 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.

03 Sep 2019

தடைசெய்யப்பட்ட 14.4 கிலோகிராம் மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் ஒருங்கிணைந்து 14.4 கிலோகிராம் அங்கீகரிக்கப்படாத வலைகளைக் கொண்ட ஒருவரை யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 02 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

03 Sep 2019

550 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை நடவடிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை இன்று (செப்டம்பர் 02) இரனைதீவு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பல பீடி இலை பொதிகளை மீட்டது.

02 Sep 2019

கடற்படை சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று காலி முகத்திடலில் நடத்தியது

சர்வதேச தூய்மை தினத்தை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 02) காலி முகத்திடலில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை கடற்படை தொடங்கியுள்ளது.

02 Sep 2019

100 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை நடவடிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது

இரனைதீவு பகுதிகளில் 2019 செப்டம்பர் 01 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை பீடி இலைகளை மீட்டது.

02 Sep 2019

பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை மீட்க இலங்கை கடற்படை உதவியது

யாழ்ப்பாணம் கச்சதீவு அருகிழுள்ள கடலில் கடினத்தன்மையால் துயரமடைந்த இந்திய படகொன்று மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இன்று (செப்டம்பர் 01) காலை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

01 Sep 2019

அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

தீவைச் சுற்றி ஒரு அழகிய கடற்கரை உருவாக்கும் நோக்கத்துடன் கடற்படை மேற்கொண்டிருக்கும் திட்டத்தொடரில் மற்றொரு திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலி கிங்தோட்டை கடற்கரை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

01 Sep 2019