நிகழ்வு-செய்தி

69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு முழு இரவு தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம வெலிசரையில்

இலங்கை கடற்படையில் 69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம நவம்பர் 29 மற்றும் 30 திகதிகளில் கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் இடம்பெற்றது.

30 Nov 2019

கடற்படை நடவடிக்கைகளின் போது மேலும் 854.1 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினர் நவம்பர் 29 மற்றும் 30 திகதிகளில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது 854.1 கிலோகிராம் புகையிலை மீட்டனர்.

30 Nov 2019

காலி முகத்திடம் கடற்கரை சுத்தம் செய்ய கடற்படை பங்களிப்பு

பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் காலி முகத்திடம் கடற்கரையில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் அழுக்குகள் குவிந்துள்ளதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இன்று 2019 நவம்பர் 30 காலி முகத்திடம் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டன.

30 Nov 2019

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

இன்று (2019 நவம்பர் 30) காலை மன்னார், ஊருமலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

30 Nov 2019

ரஷ்ய கடற்படை பிரதிநிதிகள் குழு இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய கடற்படை பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை இன்று (நவம்பர் 30) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

30 Nov 2019

500 லிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு பேர் கைது

உள்ளூர் மதுபானம் கொண்ட இரண்டு (02) நபர்களை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 நவம்பர் 29 ஆம் திகதி காலி அம்பலந்வத்த பகுதியில் வைத்து கைது செய்துள்ளன.

30 Nov 2019

கடற்படைத் தளபதி கெளரவ பிரதமருடன் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா 2019 நவம்பர் 29 ஆம் திகதி அலரி மாலிகயில் வைத்து இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திதித்துள்ளார்.

30 Nov 2019

05 ரவைகள் மற்றும் கேரள கஞ்சாவை வைத்திருந்த ஐந்து பேர் கடற்படையால் கைது

இன்று (2019 நவம்பர் 29) அதிகாலையில் 05 ரவைகள் மற்றும் 3.910 கிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்களை கடற்படை மற்றும் புத்மலம் போலீசார் இனைந்து கைது செய்துள்ளனர்.

29 Nov 2019

கடற்படை நடவடிக்கையின் போது பீடி இலைகள் மீட்பு

கடற்படை இன்று (2019 நவம்பர் 29) காலையில் இலுப்புகடவாய் கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 303 கிலோ 900 கிராம் பீடி இலைகள் மீட்டது.

29 Nov 2019

69 வது கடற்படை தினத்துக்கு இனையாக கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை ஸ்ரீ மஹா போதி அருகில்

2019 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவு முன்னிட்டு கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமையில் 2019 நவம்பர் 27 மற்றும் 28 திகதிகளில் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி அருகில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி அருந்ததி ஜயநெத்தி அவர்களும் கழந்துகொன்டார்.

28 Nov 2019