நிகழ்வு-செய்தி

தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையால் கைது

கடற்படையால் 2019 நவம்பர் 03 ஆம் திகதி திருகோணமலை பெக் பே கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டது.

04 Nov 2019

224 கிலோகிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருள் தென் கடலில் வைத்து கடற்படையால் கைது

இலங்கைக்கு சொந்தமான தென் கடல் பகுதியில் 224 கிலோ கிராமுக்கு மேற்பட்ட ஹெராயின் என சந்தேகப்படுகின்ற போதைப்பொருளை கொண்டு சென்று கொண்டிருந்த மீன்பிடி படகொன்று 2019 நவம்பர் 03 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டது.

04 Nov 2019

சட்டவிரோத சிகரெட்டுகளுட்டன் நபரொருவர் கைது

2019 நவம்பர் 01 ஆம் திகதி நீர்கொழும்பில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4,000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவரை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கைது செய்தனர்.

03 Nov 2019

அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கடற்படை 2019 நவம்பர் 01 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள கல்லடிச்சேனையிலிருந்து கடலில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது கைது செய்துள்ளதனர்.

02 Nov 2019

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 02 மீன்பிடி படகும் இலங்கை கடற்படையால் இன்று (நவம்பர் 02) ஆம் திகதி கைது செய்யப்பட்டன.

02 Nov 2019

அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்ப்பு

இன்று (நவம்பர் 02) வாக்கரையில் உள்ள கோவில் குடியிருப்பு பகுதியில் கடற்படை அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலகைளை மீட்டுள்ளது.

02 Nov 2019

122 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது

இன்று (நவம்பர் 2) மாதகலில் உள்ள சவுக்கடி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 122 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை கடற்படை கைது செய்தது.

02 Nov 2019

போதைப்பொருள் தடுப்பில் மற்றுமொரு கடற்படை நடவடிக்கை

பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கடற்படை வீரர்கள் 2019 நவம்பர் 01 ஆம் திகதி மெதவச்சி, ரபேவ பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போது, மதன மோதக கொண்டு சென்ற ஒருவரை கைது செய்தனர்.

02 Nov 2019

கந்தான பகுதியில் டயர் சேவை மையத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

ஜா எல, கந்தான பகுதியில் உள்ள டயர் சேவை மையத்தில் 2019 அக்டோபர் 31 ஆம் திகதி இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.

01 Nov 2019

நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

மொஹட்டிகோட, கோனபோல பாதையில் உள்ள பாலத்தில் விழுந்து நீரில் மூழ்கி இறந்த ஒருவரின் சடலத்தை கண்டுபிடிக்க இலங்கை கடற்படை 2019 அக்டோபர் 31 ஆம் திகதி சுழியோடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன் படி மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது.

01 Nov 2019