நிகழ்வு-செய்தி

"யாழ்ப்பாணம் உணவு விழா" - 2019 வடக்கு கடற்படை கட்டளையில்

"யாழ்ப்பாணம் உணவு விழா 2019" என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சமையல் போட்டி 2019 நவம்பர் 9 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் நடைபெற்றது.

11 Nov 2019

யுத்தத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவுகூர பட்டது

தாய்நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் விழா, 2019 நவம்பர் 10, அன்று கொழும்பின் விஹாரா மகா தேவி பூங்காவில் உள்ள ரணவீரு நினைவுச்சின்னத்தில் பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் சாந்த கோட்டேகொடவின் தலைமையில் நடைபெற்றது.

11 Nov 2019

1113 கிலோ கிராம் பீடி இலைகளைக் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

கடற்படையால் இன்று (நவம்பர் 11) இரணமாதாநகர் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1113 கிலோ கிராம் பீடி இலைகளைக் கொண்ட இரண்டு நபர்கள் கைது செய்ய்ப்பட்டனர்.

11 Nov 2019

அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் எட்டு பேர் (08) கடற்படையால் கைது

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 08 இலங்கை நபர்கள் இன்று (நவம்பர் 08) காலை தலைமன்னார் வெலிபர பகுதியில் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 Nov 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 நபர்கள் கடற்படையால் கைது

திருகோணமலை, எலிசபேத் தீவு கடல் பகுதியில் 2019 நவம்பர் 10 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

11 Nov 2019

கடற்படை சிறப்பு படகு படை தனது 26 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படை தனது 26 வது ஆண்டு விழாவை 2019 நவம்பர் 9 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் கொண்டாடியது.

10 Nov 2019

மகுலுவ புத்தசிங்ஹாராம பண்டைய விகாரையின் வருடாந்திர கட்டின பூஜைக்கு கடற்படை ஆதரவு

காலி, மகுலுவ புத்தசிங்ஹாராம பண்டைய விகாரையின் வருடாந்திர கட்டின பூஜை விழா, இந்த முறையும் ஏராளமான புத்த பக்தர்களின் பங்களிப்புடன் 2019 நவம்பர் 08 மற்றும் 09 திகதிகளில் நடைபெற்றது. இதுக்காக கடற்படை தனது பங்களிப்பு வழங்கியது.

10 Nov 2019

நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது

2019 நவம்பர் 08 ஆம் திகதி பெஹெம்பிய பகுதியில் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலத்தை கடற்படை கண்டுபிடித்தது.

10 Nov 2019

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2019 நவம்பர் 09 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.

10 Nov 2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் -2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை தெற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது.

09 Nov 2019