நிகழ்வு-செய்தி

கேரள கஞ்சா பொதியொன்று கடற்படை மீட்டுள்ளது

சுண்டிகுளம் கடற்கரை பகுதியில் 2019 நவம்பர் 8 ஆம் திகதி கடற்படை மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது எண்பத்து மூன்று (83) கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

09 Nov 2019

மூன்று கிலோகிராம் உள்ளூர் கஞ்சா வைத்திருந்த நபர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் பட்டியபொல போலீஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து ரன்ன பகுதியில் 2019 நவம்பர் 8 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று (3) கிலோகிராம் உள்ளூர் கஞ்சாவை வைத்திருந்த ஒருவர் கைது செய்ப்பட்டார்.

09 Nov 2019

கடலில் மிதந்து கொண்டிருந்த புகையிலை பொதிகள் கடற்படையால் கண்டுபிடிப்பு

கடற்படையால் இன்று (நவம்பர் 08) புத்தலம் காரைதீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது புகையிலை பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

08 Nov 2019

கடற்படை துனை தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் கபில சமரவீர கடமையேற்பு

கடற்படையின் புதிய துனை தலைமை பணியாளராக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் கபில சமரவீர இன்று (நவம்பர் 08) கடற்படை தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகள் தொடங்கினார்.

08 Nov 2019

904.6 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையால் கைது

தலைமன்னர் கலங்கரை விளக்கத்தின் வடக்கு கடல் பகுதியில் 21 பொட்டலங்களில் வைக்கப்பட்டுள்ள 904.6 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை இன்று (நவம்பர் 08) கண்டுபிடித்தது.

08 Nov 2019

அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் முப்படையினர்களுக்கு சேவஅபிமாணி பதக்கம் மற்றும் சேவை பதக்கம் வழங்கி வைப்பு

இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் சேவையாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை கௌரவப்படுத்தி, சேவஅபிமாணி பதக்கம் மற்றும் சேவை பதக்கம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

08 Nov 2019

மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட பல ரவைகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படை மற்றும் எராவூர் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 நவம்பர் 07 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பல ரவைகள் கண்டுபிடித்தனர்.

08 Nov 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கடற்படையால் கைது

திருகோணமலை,நோர்வே தீவு கடல் பகுதியில் 2019 நவம்பர் 07 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

08 Nov 2019

ஹெரொயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கடற்படையால் கைது

980 மில்லிகிராம் ஹெரொயின் கொண்ட மூன்று நபர்கள் 2019 நவம்பர் 7 ஆம் திகதி ரம்பேவ பகுதியில் கடற்படை மற்றும் போலீஸ் சிறப்பு பணிக்குழு நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.

08 Nov 2019

நல்லிணக்க திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட “கிராம சக்தி” கட்டிடம் திறக்கப்பட்டது

ஊர்காவற்துறை நாரந்தனாய் பகுதியில் கடற்படையின் உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'கிராம சக்தி' கட்டிடம், ஊர்காவற்துறை, பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுலாதேவி சதீசன் அவர்களால் 2019 நவம்பர் 7, அன்று திறந்து வைக்கப்பட்டது.

08 Nov 2019