நிகழ்வு-செய்தி

310 கிராம் கேரள கஞ்சா கொண்ட 02 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறை உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையின்போது கடற்படை, டிசம்பர் 14 அன்று யாழ்ப்பாணத்தின் சாடி கடற்கரை பகுதியில் 310 கிராம் கேரள கஞ்சாவுடன் 02 நபர்களை கைது செய்தது.

15 Dec 2019

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண்ணை கடற்படை மீட்டது

டிசம்பர் 14 அன்று, காலி துறைமுகத்தின் கடல் துறைமுகத்தில் நீரில் மூழ்கி இருந்த ஒரு பெண்ணை கடற்படை மீட்டது.

15 Dec 2019

கடற்படை ஆயுத தொழில்நுட்பத்தின் முற்போக்கான நடவடிக்கை

இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவில் கைமுறையாக இயக்கப்படும் 40 மிமீ / எல் 60 ஆயுதத்தை மின் செயல்பாட்டிற்கு, கடற்படை ஆயுதத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்ற முடிந்துள்ளது.

13 Dec 2019

சிறப்பு கடல்சார் பாதுகாப்பு பாடத்திட்டம் வெற்றிகரமாக முடிவு

சிறப்பு கடல்சார் போர் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா, டிசம்பர் 13 அன்று திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகமான பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது.

13 Dec 2019

ஹெராயினுடன் ஒருவரை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினரின் ஒருங்கிணைப்பில் கடற்படை 450mg ஹெராயினுடன் நபரொருலரை மன்னாரில் உள்ள தோத்தவேலி பகுதியில் 2019 டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்ததுள்ளது.

13 Dec 2019

பாதுகாப்பு செயலாளர் வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, 2019 டிசம்பர் 12, அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார். பாதுகாப்புப் படைகளின் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, உடபட இராணுவ மற்றும் விமான தளபதி ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.

13 Dec 2019

வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இளநிலை கடற்படை வீட்டுவசதி கட்டிடம் கடற்படைத் தளபதியால் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, 2019 டிசம்பர் 12, அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டார், அங்கு கட்டளை தலைமையகத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிடத்தின் முதல் கட்டம் திறந்து வைத்தார்.

13 Dec 2019

மோசமான வானிலை குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழை காரணத்தினால் மெதவச்சிய முதல் ஹொரெவுபதான வரை நியூ லைட் சாலையில் ஒரு பாலம் உடைந்துள்ளதுடன் இலங்கை கடற்படை இலங்கை மின்சார வாரியத்துடன் (சிஇபி) 2019 டிசம்பர் 12 ஆம் திகதி தற்காலிகமாக அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

13 Dec 2019

13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கடற்படை போட்டியாளர்கள் 53 பதக்கங்களை வென்றனர்

13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்க்க பங்களித்த கடற்படை போட்டியாளர்கள், 2019 டிசம்பர் 12 ஆம் திகதி தாய்நாட்டிற்குத் திரும்பினர், அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானத் துறைமுகமான கட்டுநாயக்க துறைமுகத்தில் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

13 Dec 2019

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை ஆதரவு

பலத்த மழை காரணத்தினால் புத்தலம், ரந்தியகம பகுதி நீரில் மூழ்கியதுடன் அப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுக்காக இலங்கை கடற்படை 2019 டிசம்பர் 11 ஆம் திகதி முதல் அமல்படுத்தும் நிவாரணப் பணியைத் தொடங்கியுள்ளது.

12 Dec 2019