நிகழ்வு-செய்தி

சுறா துடுப்புகளுடன் 08 நபர்கள் கைதுசெய்ய கடற்படை உதவி

2019 டிசம்பர் 9, அன்று மேற்கு கடல் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சுறா துடுப்புகளுடன் எட்டு பேரை கடற்படை கைது செய்துள்ளது.

10 Dec 2019

கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கடற்படையால் கைது

கடற்படையினரினால் இன்று (2019 டிசம்பர் 10) சாவகச்சேரி, பல்லிகுடா பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

10 Dec 2019

இலங்கை கடற்படை 69வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை தனது 69வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது. இதனையொட்டி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதல்களுடன் கடற்படையினரால் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள், சமூக நலன்புரி செயற்பாடுகள், கடற்படை நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.

10 Dec 2019

இலங்கை கடற்படை கப்பல் கன்சதேவ நிருவனம் மற்றும் இலங்கை கடறபடை கப்பல் ஜயசாகர தனது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடியது

இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘கன்சதேவ’ நிருவனம் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர தனது ஆண்டு நிறைவை பெருமையுடன் இன்று 2019 டிசம்பர் 09 கொண்டாடியது.

09 Dec 2019

கடலில் மிதந்து கொண்டிருந்த 1448 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கண்டுபிடிப்பு

இன்று 2019 டிசம்பர் 09 ஆம் திகதி காலையில் மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்து கொண்டிருந்த 1448 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.

09 Dec 2019

அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது

2019 டிசம்பர் 09 ஆம் திகதி மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

09 Dec 2019

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கை

போதைப்பொருள் வைத்திருந்த 03 பேரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 08 ஆம் திகதி கின்னியா மற்றும் புத்தலத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

09 Dec 2019

நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

வெலிகம, கங்தூவ கடலில் மூழ்கி இறந்த ஒருவரின் சடலத்தை கண்டுபிடிக்க கடற்படை 2019 டிசம்பர் 08 ஆம் திகதி சுழியோடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன் படி மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது.

09 Dec 2019

நாட்டின் முதல் பாதுகாப்பு வேலி - இலங்கை கடற்படை பெருமையுடன் தனது 69 வது ஆண்டு நிறைவை 2019 டிசம்பர் 09 அம் திகதி கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை தனது 69 வது ஆண்டு நிறைவை 2019 டிசம்பர் 9 ஆம் திகதி மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகிறது.

08 Dec 2019

கின்னியா, உப்பாரு பாலம் அருகே காணாமல் போன மீனவர்களைத் தேடி கடற்படை நடவடிக்கைகள் தொடர்கின்றன

2019 டிசம்பர் 08 ஆம் திகதி உப்பாரு பகுதியில் மீன்பிடி படகொன்று விபத்தானதால் அங்கு இருந்த ஒருவர் இறந்ததுடன் படகில் இருந்த இரண்டு (02) நபர்களைக் கண்டுபிடிக்க கடற்படை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

08 Dec 2019