நிகழ்வு-செய்தி

மனித கடத்தலை எதிர்த்து கடற்படை மற்றும் காவல்துறை மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கை

இன்று (2019 டிசம்பர் 05) காலை கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையர்கள் ஒரு குழுவை கைது செய்யப்பட்டது.

05 Dec 2019

69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய மத திட்டம் கொழும்பில்

இலங்கை கடற்படையில் 69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இஸ்லாமிய மத திட்டம் இன்று டிசம்பர் 05 ஆம் திகதி கொழும்பு கோட்டை, சத்தாம் தெருவில் உள்ள ஜும்மா இஸ்லாமிய மசூதியத்தில் இடம்பெற்றது.

05 Dec 2019

போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

முத்தூர் பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த இரு சந்தேக நபரை 2019 டிசம்பர் 04 ஆம் திகதி கடற்படை முலம் கைது செய்யப்பட்டது.

05 Dec 2019

ரஷ்ய இராணுவ தூதுக்குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய இராணுவத்தின் தூதுக்குழு 2019 டிசம்பர் 04 அன்று கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளனர்.

05 Dec 2019

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் இரத்ததான திட்டமொன்று நடத்தப்பட்டது

வெலிசரை கடற்படை பொது மருத்துவமனையில் 2019 டிசம்பர் 4 ஆம் திகதி கடற்படை இரத்ததான திட்டமொன்று நடத்தியது.

05 Dec 2019

தேசிய டெங்கு தடுப்பு திட்டத்திற்கு கடற்படை ஆதரவு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு ஜனாதிபதி பணிக்குழுவுடன் இணைந்து 2019 டிசம்பர் 2 முதல் 4 ஆம் திகதி வரை நடந்திய டெங்கு ஒழிப்பு திட்டங்களில் கடற்படையும் பங்கேற்றுள்ளது.

05 Dec 2019

சீன மக்கள் குடியரசின் இராணுவ பிரதிநிதிகள் குழு இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு

சீன மக்கள் குடியரசின் இராணுவ பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை 2019 டிசம்பர் 03 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

05 Dec 2019

இந்த நாட்டிலிருந்து போதைப்பொருளை அகற்ற கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கை

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 04 ஆம் திகதி மேற்கொண்டுள்ள குட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 Dec 2019

பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை உதவி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படை இப்போது நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

05 Dec 2019

சுறா துடுப்புகளுடன் 06 நபர்கள் கடற்படையால் கைது

கற்பிட்டி, குடாவ மற்றும் அம்மாத்தோட்டம் பகுதிகளில் 2019 டிசம்பர் 3 ஆம் திகதி கடற்படை நடத்திய சோதனைகளின்போது சுறா துடுப்புகளுடன் 6 பேரை இலங்கை கடற்படை கைப்பற்றியது.

04 Dec 2019