நிகழ்வு-செய்தி

தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு, கடற்படையின் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களின் பல திட்டங்கள் 2019 டிசம்பர் 28 அன்று தொடங்கப்பட்டுள்ளன.

28 Dec 2019

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கடற்படை மற்றும் மீன்வள துறையுடன் இணைந்து 2019 டிசம்பர் 28 அன்று அம்பலங்கொடை கடலில் சட்டவிரோதமாக மீன்பிடித்த ஏழு நபர்களை கைது செய்துள்ளனர்.

28 Dec 2019

கிரிகெரி ஏரியில் கவிழ்ந்த ‘Jet Ski’ படகில் இருந்து இரண்டு இந்தியர்களையும் இலங்கையர்களையும் கடற்படை மீட்டுள்ளது

2019 டிசம்பர் 27 ஆம் திகதி நுவரெலியாவில் உள்ள கிரிகெரி ஏரியில் ‘Jet Ski’ சவாரி செய்யும் போது தண்ணீரில் விழுந்த இரு இந்தியர்களையும் இலங்கையர்களையும் இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

28 Dec 2019

கடற்படை மற்றும் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையால் கேரள கஞ்சா மீட்பு

இன்று (டிசம்பர் 28, 2019) மன்னாரில் உள்ள கொன்னயன் குடியிருப்பு பகுதியில்,பொலீசாருடன் ஒருங்கிணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது சுமார் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

28 Dec 2019

கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகள் கெலனி விஹாரையில் நிறைவடைந்தன

டிசம்பர் 09 ஆம் திகதி இலங்கை கடற்படையின் 69 ஆவது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு, தொடர்ச்சியான மத நிகழ்வுகளின் உச்சக்கட்டத்தை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு புத்த மத நிகழ்ச்சி, 2019 டிசம்பர் 27 அன்று களனி ராஜமஹா விஹாரையில் நடைபெற்றது.

28 Dec 2019

கெப்டன் நிமல் ரணசிங்க இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ரவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார்

இன்று (டிசம்பர் 27) இலங்கை கடற்படையின் விரைவான கடற்படைக் கப்பல் "நந்திமித்ர" இன் புதிய கட்டளை அதிகாரியாக கெப்டன் (மாலிமா) நிமல் ரணசிங்க பொறுப்பேற்றார்.

27 Dec 2019

இபன்காட்டுவ குளத்தை சுத்தம் செய்ய கடற்படை உதவி

கடற்படையினால், டிசம்பர் 24 முதல், இபன்கட்டுவ குளத்தில் சேகரிக்கப்பட்டிருந்து குப்பைகளை அகற்றும் நடவடிக்கையான்று 2019 டிசம்பர் 24 முதல் செயல்பட்டு வருகிறது.

26 Dec 2019

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) இணைந்து 165 கிராம் கஞ்சாவுடன் நபரொருரை டிசம்பர் 25, 2019 அன்று அனுராதபுத்தில் உள்ள பரசங்கஸ்வெ பகுதியில் கைது செய்யப்பட்டார்.

26 Dec 2019

கிறிஸ்துமஸ் கரோல் பாடும் நிகழ்வு கடற்படையினால் ஏற்பாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழாவாக, இலங்கை கடற்படை புனித அந்தோணியார் தேவாலயத்தில் 2019 டிசம்பர் 24 கிறிஸ்துமஸ் கரோல் கீதங்கள் பாடும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்தது.

25 Dec 2019

கடல் ஆமை ஒன்று கடற்படையால் மீட்கப்பட்டது

இன்று (டிசம்பர் 25, 2019) காலை காங்கேசந்துரையில் உள்ள தல் செவன கடற்கரை பகுதியில் இருத்த கடல் ஆமையை கடற்படை மீட்டது.

25 Dec 2019