நிகழ்வு-செய்தி
ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் எச்.எம்.ஏ.எஸ் பராமட்டா கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது
ராயல் அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் எச்.எம்.ஏ.எஸ் பராமட்டா இன்று (மார்ச் 07, 2020) கொழும்பு துறைமுகத்திற்கு வந்து, கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினால் வரவேற்க்கப்பட்டது.
07 Mar 2020
ரஷ்ய கடற்படைக் கப்பல் ‘அட்மிரல் வினோகிராடோவ்’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ரஷ்ய கடற்படைக் கப்பல் ‘அட்மிரல் வினோகிராடோவ்’ இன்று (மார்ச் 07, 2020) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நான்கு நாள் நல்லெண்ண பயணத்தை மேற்கொண்டுள்ள வருகை கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படை வரவேற்றது.
07 Mar 2020
சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 02 நபர்கள் கடற்படையினரால் கைது
மார்ச் 6, 2020 அன்று, யாழ்ப்பாணத்தின் கல்முனை கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த இருவரை கடற்படை கைது செய்தது.
07 Mar 2020
கடற்படை மற்றும் பொலிஸ் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையின் போது நான்கு (04) சந்தேக நபர்கள் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டனர்
2020 மார்ச் 06 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளின் போது, இரண்டு தனித்தனியான சந்தர்ப்பங்களில் ஹெராயினுடன் 04 நபர்கள் கடற்படையினரால் கைது செய்ப்பட்டுள்ளனர்.
07 Mar 2020
ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து வெற்றிகரமாக புறப்பட்டது
ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் ‘யரோஸ்லாவ் முட்ரி’ மற்றும் ‘விக்டர் கொனெட்ஸ்கி’ ஆகியவை 2020 மார்ச் 04 ஆம் திகதி நல்லெண்ண பயணமாக இலங்கைக்கு வந்தன, இன்று (மார்ச் 06, 2020) தங்கள் சுற்றுப்பயண நிகழ்வுகளை வெற்றிகரமாக முடித்த கொழும்பு துறைமுகத்திலிருந்து விடைபெற்றன. பின்னர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப கப்பல் புறப்பட்டது.
06 Mar 2020
பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் ‘ஷதினோட்டா’ தீவில் இருந்து புறப்படுகிறது
2020 மார்ச் 03 அன்று இலங்கைக்கு வந்த பங்களாதேஷ் கடற்படைக் கப்பலான “ஷதினோட்டா” 2020 மார்ச் 05 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட்டது.
05 Mar 2020
ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
2020 மார்ச் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் புத்தலத்தில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் மூன்று நபர்கள் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
05 Mar 2020
சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த ஒருவர் கடற்படையினரால் கைது
மார்ச் 4 அன்று, யாழ்ப்பாணத்தின் கல்முனை கடலில் மேற்கொள்ளப்ட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த ஒருவரை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
05 Mar 2020
கடற்படை ஆழ்கடலில் வெற்றிகரமாக கைப்பற்றிய ஏராளமான போதைப்பொருள் மற்றும் மீன்பிடி படகுகளை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது
இலங்கை கடற்படை தனது ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை பயன்படுத்தி இலங்கையில் இருந்து சுமார் 600 கடல் மைல் (1111 கி.மீ) தொலைவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் பின்னர் கைப்பற்றிய 600 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் படகுகள் இன்று (2020 மார்ச் 05) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
05 Mar 2020
வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த 88 கிலோ கிராம் மீன்களுடன் ஒருவர் கடற்படையால் கைது
இலங்கை கடற்படை 2020 மார்ச் 04 ஆம் திகதி மன்னார், சவுத்பார் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
05 Mar 2020