நிகழ்வு-செய்தி

இரண்டு (02) ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ரஷ்ய கடற்படையின் யரோஸ்லவு மட்ரி (Yaroslav Mudry) மற்றும் விக்டர் கோனெட்ஸ்கி (Victor Konetsky) ஆகிய கப்பல்கள் இன்று (2020 மார்ச் 04) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பல்கள் இலங்கை கடற்படையால் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்க்கப்பட்டது.

04 Mar 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படை மன்னார் தெற்கு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இந்திய கடற்பகுதியில் இருந்து இலங்கை கடற்பகுதிக்கு வந்து கொண்டிருந்த இரண்டு மீனவர்களை கைது செய்யப்பட்டது.

04 Mar 2020

சட்ட விரோதமாக கடல் அட்டைளை பிடித்த 06 நபர்கள் கடற்படையினரினால் கைது

2020 மார்ச் 04 ஆம் திகதி இரனைத்தீவு, கடல் பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 06 நபர்களை கடற்படை கைது செய்தது.

04 Mar 2020

இந்திய சவுதி அரேபிய தூதரகத்தில், இந்தியா மற்றும் இலங்கை பற்றிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இந்திய சவுதி அரேபிய தூதரகத்தில், இந்தியா மற்றும் இலங்கை பற்றிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரால் நவாஃப் டி. அலோடைபி இன்று (2020 மார்ச் 04) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

04 Mar 2020

ஹெராயினுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து 2020 மார்ச் 03 திகதி மன்னார், உப்புகுளம் பகுதியில் வைத்து ஹெராயினுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

04 Mar 2020

காவல்துறை சிறப்பு பணிக்குழுவின் புதிய தளபதி கடற்படை தலைமையகத்திற்கு வருகை

காவல்துறை சிறப்பு பணிக்குழுவின் புதிய தளபதி துணை பொலிஸ் மா அதிபர் லயனல் குனதிலக இன்று (2020 மாரச் 04) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

04 Mar 2020

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமபாஹுவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் துஷார உடுகம கடமையேற்பு

இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமபாஹுவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் துஷார உடுகம 2020 மார்ச் 03 ஆம் திகதி தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

04 Mar 2020

கடற்படைத் தளபதி ‘ஆசியாவில் நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை’ குறித்த பட்டறையில் சிறப்புரையாற்றினார்.

இன்று (2020 மார்ச் 03) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆசியாவில் நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை’ என்ற பட்டறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா சிறப்புரையாற்றினார்.

03 Mar 2020

கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி 2020/1(JCET) திருகோணமலையில் தொடங்கியது

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி 2020/1 (Joint Combined Exchange Training 2020/1) 2020 மார்ச் 02 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.

03 Mar 2020

கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க கடற்படை ஆதரவு

கடற்படையின் கரையோர தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மற்றொரு திட்டம் இன்று (2020 மார்ச் 03) பானாம களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

03 Mar 2020