இலங்கை கடற்படைக் கப்பல் "புவனெக" கடற்படை தளத்தில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிறுவப்பட்டுள்ளன

புதிய கெரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய திட்டத்திக்கு ஆதரவாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 28 ஆம் திகதி மன்னார் முலன்காவில் பகுதியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புவனெக கடற்படைத் தளத்தில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகத்தில் இரண்டு (02) தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியது.
29 Mar 2020