நிகழ்வு-செய்தி
கடற்படையினரால் ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட ஏராளமான போதைப்பொருள் மற்றும் மீன்பிடி படகு திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது
இலங்கை கடற்படை தனது ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலொன்று பயன்படுத்தி இலங்கையில் இருந்து சுமார் 463 கடல் மைல் (சுமார் 835 கி.மீ) தொலைவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் பின்னர் கைப்பற்றிய சட்டவிரோத போதைப்பொருள்,
01 Apr 2020
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது
புல்மோட்டை அரிசிமலை கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு குழுவை 2020 மார்ச் 31, அன்று கடற்படை கைது செய்துள்ளது.
01 Apr 2020
கேரள கஞ்சா மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படும் வெடிபொருட்களை வைத்திருந்த ஒரு நபர் கடற்படையால் கைது
2020 மார்ச் 31, அன்று பொடுவக்கட்டு கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படும் வெடிபொருட்களை வைத்திருந்த ஒருவரை கடற்படை கைது செய்தது.
01 Apr 2020
நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல கடற்படை ஆதரவு
யாழ்ப்பாணம், நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல இலங்கை கடற்படை 2020 மார்ச் 31 ஆம் திகதி தனது பங்களிப்பை வழங்கியது.
01 Apr 2020
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையுடன் இரண்டு நபர்கள் கடற்படையால் கைது
2020 மார்ச் 31 ஆம் திகதி கோகிலாய் ஜின்னபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது இலங்கை கடற்படை தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையுடன் 02 நபர்களை கைது செய்தது.
01 Apr 2020
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் பேசாலை காவல்துறையினர் இனைந்து 2020 மார்ச் 31 ஆம் திகதி மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
01 Apr 2020
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் கடற்படையால் கைது
2020 மார்ச் 31 ஆம் திகதி பாலவிய, கரம்ப பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபரை (01) கடற்படை கைது செய்தது.
01 Apr 2020