கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 09 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரிப்பு
பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் நான்கு நபர்கள் (04) வெளியேறினர்
பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகை மீட்க இலங்கை கடற்படையின் உதவி

காலி மீன்வளத் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்ற ‘தோனி’ என்ற பல நாள் மீன்பிடிப் படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலில் பாதிக்கபட்டதுடன் குறித்த படகு மற்றும் படகில் இருந்த 07 நபர்கள் பாதுகாப்பாக நிலத்திற்கு அழைத்து வர இன்று (2020 மே 29) இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
29 May 2020
வெளிநாட்டு கப்பல் குழுவினரை மாறிக்கொள்ள கடற்படையின் உதவி

சிறப்பு விமானமொன்று மூலம் மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த வெளிநாட்டினர் காலி துறை முகத்தில் நங்கூரமிட்டுள்ள அவர்களின் நாடுகளுக்குரிய கப்பல்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் குறித்த கப்பல்களில் இருந்த வெளிநாட்டினர் பாதுகாப்பாக மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து செல்லவதுக்கும் 2020 மே 28 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
29 May 2020