நிகழ்வு-செய்தி

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 35 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 488 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 35 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

07 Jun 2020

மேலும் 15 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 15 நபர்கள் 2020 ஜூன் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

07 Jun 2020

உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 06 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

07 Jun 2020

விஸ்வமடு, உதயார்கட்டு பகுதியில் இருந்து பல வெடிபொருட்களை கடற்படை மிட்டுள்ளது

விஸ்வமடு, உதயார்கட்டு பகுதியில் 2020 ஜூன் 06 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது டி.என்.டி வகையின் பல வெடிபொருட்கள் கடற்படையால் மீட்கப்பட்டது.

07 Jun 2020

உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு இணையாக கடற்படையினரால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் திகதி ஈடுபட்டுள்ள உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை வடக்கு கடற்படை கட்டளையை மையமாகக் கொண்டு 2020 ஜூன் 05 அன்று தொடர்ச்சியான மரம் நடும் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

06 Jun 2020

காலி பகுதியில் வக்வெல்ல, அகலிய மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

காலி பகுதியில் வக்வெல்ல, அகலிய மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 ஜூன் 03 மற்றும் 05 ஆம் திகதிகளில் கடற்படையினரால் அகற்றப்பட்டன.

06 Jun 2020

ஐஸ் போதைப்பொருள் கொண்ட சந்தேக நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 05 ஆம் திகதி காத்தான்குடி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

06 Jun 2020

கடற்படையின் பங்களிப்புடன் அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான புதிய கட்டிடம் கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்டது.

அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்காக (CT Scanner Unit) கடற்படையின் பங்களிப்புடன் கட்டபட்ட இரண்டு மாடி கட்டிடம் 2020 ஜூன் 04 அன்று அதிகாரப்பூர்வமாக குறித்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

05 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 17 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 17 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 04 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

05 Jun 2020

மேலும் 25 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 25 நபர்கள் 2020 ஜூன் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

05 Jun 2020