நிகழ்வு-செய்தி

தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 06 நபர்கள் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்

கற்பிட்டி கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 06 நபர்கள் 2020 ஜூலை 20 ஆம் திகதி மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

21 Jul 2020

வெடிபொருட்கள் கொண்ட 03 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டன

2020 ஜூன் 20 ஆம் திகதி கிலினோச்சி பாலவிய பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களுடன் 03 பேரை கடற்படை கைது செய்தது.

21 Jul 2020

கோவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் பூரணமாக குணமடைந்தனர்

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கடைசி மூன்று கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 20 ஆம் திகதி இரணவில வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.

21 Jul 2020

அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட பல கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் 2020 ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டன.

20 Jul 2020

முந்திரி தாவரங்கள் நடவு திட்டமொன்று கடற்படை தொடங்கியுள்ளது

பெரிய அளவிலான முந்திரி தாவரங்கள் நடவு திட்டத்தின் முதல் கட்டத்தை 2020 ஜூலை 19 அன்று வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு கடற்படை தொடங்கியுள்ளது.

20 Jul 2020

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கொண்ட இரண்டு (02) நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படையினர் காவல்துறையினருடன் இனைந்து 2020 ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் திருகோணமலை பகுதியில் மேற்கொண்டுள்ள இரண்டு தனித்தனி நடவடிக்கைகளின் போது, வலி நிவாரணி மருந்துகள் கொண்ட ஒரு நபர் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டனர்.

20 Jul 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு நபர் (01) மற்றும் 04 சட்டவிரோத வலைகள் கடற்படையால் கைது செய்யப்பட்டன

திருகோணமலை யானை துடுவ கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு நபர் மற்றும் மட்டக்களப்பு களப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 04 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படை கைது செய்தது.

19 Jul 2020

சதுப்பு நில மரங்களை வெட்டியதற்காக நான்கு பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்

ஜூலை 18, 2020 அன்று மன்னார் திருகேதீஸ்வரம் பகுதியில் கடற்படை நடத்திய ரோந்துப் பணியின் போது, சதுப்பு நில மரங்களை வெட்டும்போது நான்கு பேர் கடற்டையினரால் கைது செய்யப்பட்டனர்.

19 Jul 2020

கடல் அட்டையுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது

சிலாபம், அரிப்பு கடல் பிரதேசத்தில் கடற்கரையில் சட்டவிரோதமாக கடல் அட்டைளைப் பிடித்ததற்காக 2020 ஜூலை 18 அன்று கடற்படை ஒருவரை (01) கைது செய்தது.

19 Jul 2020

COVID - 19 இலிருந்து முழுமையாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் வெளியேற்றப்பட்டதால் கடற்படையின் மீட்கப்பட்டவர்ளின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இரண்டு கடற்படை வீரர்கள் 2020 ஜூலை 18 ஆம் திகதி பி.சி.ஆர் சோதனைகளால் உறுதிப்படுத்தப்பட்ட வைரஸிலிருந்து முழுமையாக குணமடைந்த பின்னர் வெளியேற்றப்பட்டனர்.

19 Jul 2020