கோவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் பூரணமாக குணமடைந்தனர்

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கடைசி மூன்று கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 20 ஆம் திகதி இரணவில வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.
21 Jul 2020