நிகழ்வு-செய்தி

கடற்படையின் பங்களிப்புடன் கம்பஹ, வெரெல்லவத்த பகுதியில் கட்டப்படுகின்ற கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தின் முதல் கட்டம் திறந்து வைக்கப்பட்டது

தற்போதுள்ள கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்க திட்டங்களுக்கு ஆதரவாக கம்பஹ, வெரெல்லவத்த பகுதியில் மூடப்பட்ட தொழிற்சாலை யொன்று கடற்படையின் பங்களிப்பால் கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்றாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் 650 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தின் முதல் கட்டத்தை 2021 ஜூன் 07 ஆம் திகதி சுகாதார அமைச்சர் கெளரவ பவித்ரா வன்னியராச்சி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

08 Jun 2021

நாளந்தா கல்லூரியின் 85 வது பழைய சிறுவர் சங்கத்தினால் பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல பொறுட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

கடற்படையால் பராமரிக்கப்படும் பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தின் பயன்பாட்டிற்கான பொருட்களை நாளந்தா கல்லூரியின் 85 வது பழைய சிறுவர் சங்கத்தினால் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹெவகேவிடம் வழங்கும் நிகழ்வு 2021 ஜூன் 03 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்றது.

04 Jun 2021

வெளிச்செல்லும் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், விமானம் மற்றும் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் கர்னல் டெனிஸ் ஐ ஸ்கோடா (Colonel Denis I. Shkoda) அவர்கள் இன்று (2021 ஜூன் 03) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

03 Jun 2021