நடவடிக்கை செய்தி

எரக்கண்டி கடலில் மிதந்து கொண்டிருந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படும் வெடிபொருட்களை கடற்படை கைப்பற்றியது

திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் பல வெடிபொருட்களை கடந்த தினம் கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது மீட்கப்பட்டது.

24 Aug 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் மீன்பிடி பொருட்கள் கடற்படையால் கைது

கடற்படை, கடந்த வாரத்தில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல நபர்களை மீன்பிடி உபகரணங்களுடன் கைது செய்தது.

21 Aug 2020

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட உலர்ந்த மஞ்சள் தொகையை மன்னார் மற்றும் நுரைச்சோலை கடற்கரைகளில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டன

சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 807 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையை மன்னார் வங்காலை மற்றும் நுரைச்சோலை தலுவ கடற்கரைகளில் வைத்து 2020 ஆகஸ்ட் 18 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டன.

19 Aug 2020

துப்பாக்கியுடன் ஒரு நபரை கைது செய்ய கடற்படையின் உதவி

தீவில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதை சீர்குலைக்கும் வகையில் நடைபெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்டையினர் 2020 ஆகஸ்ட் 14, அன்று, சட்டவிரோத துப்பாக்கியொன்றுடன் ஒரு நபரை கைது செய்தனர்.

15 Aug 2020

சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 04 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலைத் ஒழிக்கும் தேசிய பணியில் பங்களிக்கும் கடற்படை, கடந்த வாரம் ஒரு பெண் உட்பட 04 சந்தேக நபர்களை நொரொச்சோலை, திருகோணமலை சீனா துறைமுகம் மற்றும் குச்சவேலி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்தது.

15 Aug 2020

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 03 நபர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் பருத்தித்துறைக்கு 03 கடல் மைல் (சுமார் 05 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில்

14 Aug 2020

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 57 கிலோ கிராமுக்கு மேற்பட்ட மஞ்சள் மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் ஒலுதுடுவாய் கடற்கரையில் மறைத்து

13 Aug 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கடந்த இரண்டு வாரங்களில் சேருநுவர, பூனாடி, முல்லைதீவு, கொக்குத்துடுவாய் மற்றும் திருகோணமலை

13 Aug 2020

கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்ட மஞ்சள் மூட்டைகளுடன் சந்தேக நபர்கள் கடற்படையால் கைது

2020 ஆகஸ்ட் 11 அன்று சிலாபத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் (சுமார் 18 கி.மீ) தொலைவில் உள்ள கடலில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிராலரை பரிசோதித்த

12 Aug 2020

கடற்படையினரால் வடக்கு கடலில் சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது

பருத்தித்துறைக்கு 22 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் 2020 ஆகஸ்ட் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா என அழைக்கப்படும் போதைப்பொருள் கடற்படை கைப்பற்றியது.

12 Aug 2020